வேளச்சேரி, அடையாறு உள்பட.. சென்னையில் ஆக.2 நாளை மின்தடை பகுதிகள்…!

EB - 2026

வேளச்சேரி அடையாறு உள்ளிட்ட சென்னை பகுதிகளில் ஆகஸ்ட் 2ம் தேதி, வெள்ளிக்கிழமை நாளை 7 மணி நேர மின்தடை இருக்கும் எனக் கூறப் பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்…

சென்னை பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் வெள்ளிக்கிழமை நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை பராமரிப்புப் பணி காரணமாக 7 மணி நேர மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மாலை 4 மணிக்குள் பணிகள் முடிவடைந்தால் முன்னதாகவே மின் வினியோகம் அளிக்கப் படும் என்றும் கூறப் பட்டுள்ளது.

சென்னை மாதவரம் பகுதியில் ரிஸ்வான் சாலை, அன்னை வேளாங்கண்ணி நகர், பெரியார் நகர், ஆர்டி கல்சுர் எவரெடி காலனி, 1 முதல் 22 ஆவது தெருக்கள், காவிரி நகர், அமுதம் நகர், செல்வவிநாயகர் நகர், கடும்பாடி அம்மன் நகர் 1 முதல் மூன்றாவது தெரு, எம்ஆர்எச் ரோடு அலெக்ஸ் நகர், மேத்தா நகர், கே கே ஆர் கார்டன், டவுன், டிவிகே 1 முதல் 5 வது தெரு, விஆர்ஓ நகர், சிவசக்தி நகர், காமராஜ் நகர், ராஜாஜி நகர், டெலிபோன் காலனி, பத்மாவதி நகர், ரமணா நகர், கம்பன் நகர், பெரிய சாலை, ஜிஎஸ்டி ரோடு, கே கே ஆர் நகர்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

பனையூர் பகுதியில், ராஜீவ் காந்தி நகர், என் ஆர் ஐ லே அவுட், பனையூர் குப்பம் ஒரு பகுதி,

பெசன்ட்நகர் – ருக்மணி சாலை, பீச் ரோடு, அருண்டேல் பீச் ரோடு, எம்ஜிஆர் ரோடு,

காந்திநகர்: கேன்சர் மருத்துவமனை

வேளச்சேரி: டான்சி நகர், அண்ணா நகர், அண்ணா நகர் எக்ஸ்டென்ஷன், அன்னை இந்திரா நகர், விஜிபி செல்வ நகர் எக்ஸ்டென்சன், பாலமுருகன் தெரு, வீனஸ் காலனி

மாத்தூர்: முதல் பிரதான சாலை, எம்எம்டிஏ ஒரு பகுதி, எடைமா நகர், எம்சிஜி அவின்யு, சி கே எம் நகர், ஆவின் குவாட்டர்ஸ் 1 முதல் 8 வரை, மில்க் காலனி, மெட்ரோ வாட்டர் பம்ப் ஹவுஸ், பக்தவத்சலம் நகர் 1 முதல் 3 வரை

திருவான்மியூரில் எல் பி ரோடு ஒரு பகுதி, இந்திரா நகர் மூன்றாவது அவின்யு ஒரு பகுதி, 28 மற்றும் 29 வது குறுக்கு சாலை,

இந்திரா நகர்: இந்திரா நகரில் கேனல் பேங்க் ரோடு, கேபி நகர் ஒன்று முதல் மூன்று பிரதான சாலைகள், கேபி நகர் இரண்டு மூன்று குறுக்கு சாலைகள்

ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

-இந்த இடங்களில் எல்லாம் மின் விநியோகம் 7 மணி நேரம் தடைப்படும் என்று கூறப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories