சொந்த மாநிலத்தவரையே அடித்துத் துரத்திய கேரள போலீஸ்: உணவளித்து காப்பாற்றும் தமிழக போலீஸ்!

sengottai police help kerala man1

தமது மாநிலத்தைச் சேர்ந்த நபரையே மாநிலத்துக்குள் புக விடாமல், அடித்துத் துரத்தியுள்ளனர் கேரள மாநில போலீஸார். ஆனால் வெகு தொலைவு நடந்து வந்த அந்த நபரை தமிழக போலீசார் இருக்க இடம் கொடுத்து பசிக்கு உணவும் அளித்து காப்பாற்றினர். மனதை உருக்கும் இந்தச் சம்பவம், தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் நடைபெற்றுள்ளது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் உள்ள புளியரை சுங்கச்சாவடிக்கு சோர்வாக நடந்து வந்துள்ளார் ஓர் இளைஞர். அவரிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது அவர், தமக்கு திருவனந்தபுரம் பகுதியில் பூந்துரா, மாணிக்யவிளாகம்தான் சொந்த ஊர் என்றும், தமது பெயர் நௌஷத் என்றும், 35 வயதான தமது தந்தை பெயர் பஷி பாய் என்றும் கூறியுள்ளார்.

kerala man in kottavasal

தாம் தமது நண்பருடன் நாகர்கோவில் வழியே கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இருசக்கர வாகனத்தில் வந்ததாகவும் கூறியுள்ளார். அப்படி வந்த போது, கேரளத்தில் இருந்து எந்த அனுமதியும் பெறாமல் சாதாரணமாக எப்போதும் வருவது போல் வந்ததாகக் கூறியுள்ளார்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

அவர் குறித்த விவரங்கள், அவரது அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்தையும் சரிபார்த்த பின்னர்,அவரை கேரளத்துக்குச் செல்ல தமிழக போலீஸார் அனுமதித்துள்ளனர். இதை அடுத்து அவர் ஆரியங்காவு வழியாக கேரளம் நோக்கிச் சென்றுள்ளார்.

kerala man in kottavasal1

ஆனால், அவரை கேரள மாநில எல்லைக்குள் போலீஸார் அனுமதிக்கவில்லை. அவரை வனத்துறையினரும் ஆரியங்காவு சோதனைச் சாவடி போலீசாரும் அடித்ததுடன், கேரளத்துக்குள் அனுமதிக்காமல் துரத்தி அடித்துள்ளனர். இதை அடுத்து மீண்டும் அவர் தாம் வந்த மலைப் பாதை வழியிலேயே தமிழகத்துக்கு திரும்பியுள்ளார். பின்னர், தமிழக எல்லையில் மலை மேல் உள்ள கோட்டைவாசல் கருப்பசாமி கோயிலில் அவர் தங்கியுள்ளார்!

சோதனைக்காக சென்ற தென்காசி மாவட்ட போலீஸார் அவரைக் கண்டு மீண்டும் விசாரித்து அவரது நிலையைக் கண்டு மனமிரங்கி, மலை அடிவார கிராமத்தில் இருந்து உணவு வாங்கிச் சென்று கொடுத்து உதவினர். இந்த விஷயத்தில் மனிதாபிமான அடிப்படையில் அந்த நபருக்கு உதவ வேண்டும் என்று கோரினர்.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories