December 6, 2025, 1:40 PM
29 C
Chennai

கட்டுப்பாடு கொஞ்சம் தளர்வாம்… ஆனா ?! வாங்க… மதுரை இன்னிக்கு எப்டி இருக்குன்னு பாக்கலாம்…!

madurai shop crowd - 2025
மதுரை அண்ணாநகர் சுகுணா ஸ்டோர் பகுதியில் திறந்துள்ள வணிகக் கடைகள்.

மதுரையில் வங்கிகள் முன்பு மக்கள் கூட்டம் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், குறைவான அளவு டீக்கடைகள் திறந்திருக்கின்றன. அது போல், .ஹோட்டல்களும் குறைந்த அளவே திறந்திருக்கின்றன.

மதுரை நகரில் திங்கள்கிழமை அரசு கட்டுப்பாட்டைத் தளர்த்தியதால்… சிறிய நகை கடைகள், மின்சாதன பொருட்கள், சிறிய ஹோட்டல்கள் திறக்கப்பட்டன. இருந்த போதிலும் மதுரை அண்ணாநகர், கே.கே.நகர், பாண்டிகோயிவ் பி.பி.குளம், ஆலங்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் சிறிய ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளை போலீஸாரின் கெடுபிடியால் திறக்க யோசித்தனர்.

madurai anna nagar bank crowd - 2025
அண்ணாநகர் வங்கி முன்பு திங்கள்கிழமை காலை குவிந்த வாடிக்கையாளர்கள்.

பேக்கரிகள், காய்கறி, பழங்கள், பலசரக்கு கடைகள் வழக்கம் போல செயல்பட்டன.மதுரை அண்ணாநகர், யாணைக்குழாய் பகுதிகளிலும் போலீஸாரின் கட்டுப்பட்டால் டீக்கடைகளை திறக்க பலர் யோசித்தனர்.

madurai annanagar crowd - 2025
மதுரை அண்ணாநகர் பகுதியில் பூட்டியுள்ள காபி பார்.

மேலும், திறந்த டீக்கடைகளில் பார்சல் மட்டும் என்பதால் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது… மதுரை அண்ணாநகர், கோமதிபுரம் அரசு வணிக வங்கிகள் முன்பு திங்கள்கிழமை காலை நீண்ட வரிசை காணப்பட்டது. மக்கள் இடைவெளி விட்டும், மாஸ்க் அணிந்தவர்களை மட்டுமே வங்கிக்குள் அலுவலர்கள் அனுமதித்தனர். ஆனால் சாலையில் நின்றவர்களோ கட்டுப்பாடு ஏதுமின்றி அருகருகே நின்று உள்ளே சென்றனர்.

madurai main road - 2025
மதுரை அண்ணாநகர் மெயின் ரோட்டில் நிலவும் மாமூல் வாழ்க்கை..

பேன்சி கடைகளில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. காய்கறிகளின் விலையில் இன்று ஏற்றம் காணப்பட்டது. பூக்கடைகள் யாவும் இன்று வழக்கம் போல திறந்து செயல்பட்டன.

maduraibank - 2025
மதுரை கோமதிபுரம் வங்கி…

மதுரை அண்ணாநகர் சுகுணா ஸ்டோர் பகுதி கடைகள் முன்பாக வாகனங்களை நிறுத்தி பொருட்கள் வாங்குவோரை போலீஸார் கண்டித்தனர். பல வங்கிகள் முன்பாக வாடிக்கையாளர்கள் கூட்டம் மிகுந்து காணப்பட்டதால் வரிசையாக வங்கிக்குள் இடைவெளி விட்டு அனுப்பப்பட்டனர். மக்கள் கூட்டம் சாலையில் மிகுந்து காணப்பட்டது.

செய்தியாளர்: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories