April 27, 2025, 10:37 PM
30.2 C
Chennai

கட்டுப்பாடு கொஞ்சம் தளர்வாம்… ஆனா ?! வாங்க… மதுரை இன்னிக்கு எப்டி இருக்குன்னு பாக்கலாம்…!

மதுரை அண்ணாநகர் சுகுணா ஸ்டோர் பகுதியில் திறந்துள்ள வணிகக் கடைகள்.

மதுரையில் வங்கிகள் முன்பு மக்கள் கூட்டம் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், குறைவான அளவு டீக்கடைகள் திறந்திருக்கின்றன. அது போல், .ஹோட்டல்களும் குறைந்த அளவே திறந்திருக்கின்றன.

மதுரை நகரில் திங்கள்கிழமை அரசு கட்டுப்பாட்டைத் தளர்த்தியதால்… சிறிய நகை கடைகள், மின்சாதன பொருட்கள், சிறிய ஹோட்டல்கள் திறக்கப்பட்டன. இருந்த போதிலும் மதுரை அண்ணாநகர், கே.கே.நகர், பாண்டிகோயிவ் பி.பி.குளம், ஆலங்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் சிறிய ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளை போலீஸாரின் கெடுபிடியால் திறக்க யோசித்தனர்.

அண்ணாநகர் வங்கி முன்பு திங்கள்கிழமை காலை குவிந்த வாடிக்கையாளர்கள்.

பேக்கரிகள், காய்கறி, பழங்கள், பலசரக்கு கடைகள் வழக்கம் போல செயல்பட்டன.மதுரை அண்ணாநகர், யாணைக்குழாய் பகுதிகளிலும் போலீஸாரின் கட்டுப்பட்டால் டீக்கடைகளை திறக்க பலர் யோசித்தனர்.

மதுரை அண்ணாநகர் பகுதியில் பூட்டியுள்ள காபி பார்.

மேலும், திறந்த டீக்கடைகளில் பார்சல் மட்டும் என்பதால் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது… மதுரை அண்ணாநகர், கோமதிபுரம் அரசு வணிக வங்கிகள் முன்பு திங்கள்கிழமை காலை நீண்ட வரிசை காணப்பட்டது. மக்கள் இடைவெளி விட்டும், மாஸ்க் அணிந்தவர்களை மட்டுமே வங்கிக்குள் அலுவலர்கள் அனுமதித்தனர். ஆனால் சாலையில் நின்றவர்களோ கட்டுப்பாடு ஏதுமின்றி அருகருகே நின்று உள்ளே சென்றனர்.

மதுரை அண்ணாநகர் மெயின் ரோட்டில் நிலவும் மாமூல் வாழ்க்கை..

பேன்சி கடைகளில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. காய்கறிகளின் விலையில் இன்று ஏற்றம் காணப்பட்டது. பூக்கடைகள் யாவும் இன்று வழக்கம் போல திறந்து செயல்பட்டன.

ALSO READ:  எடப்பாடி தலைமையிலான அதிமுக., குழு தில்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பு!
மதுரை கோமதிபுரம் வங்கி…

மதுரை அண்ணாநகர் சுகுணா ஸ்டோர் பகுதி கடைகள் முன்பாக வாகனங்களை நிறுத்தி பொருட்கள் வாங்குவோரை போலீஸார் கண்டித்தனர். பல வங்கிகள் முன்பாக வாடிக்கையாளர்கள் கூட்டம் மிகுந்து காணப்பட்டதால் வரிசையாக வங்கிக்குள் இடைவெளி விட்டு அனுப்பப்பட்டனர். மக்கள் கூட்டம் சாலையில் மிகுந்து காணப்பட்டது.

செய்தியாளர்: ரவிச்சந்திரன், மதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

Topics

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

Entertainment News

Popular Categories