January 25, 2025, 9:34 PM
25.3 C
Chennai

புத்தகம் வாங்க பள்ளிக்கு சென்ற தாய்! மரக்கிளை முறிந்து விழுந்து இறந்த பரிதாபம்!

மரக்கிளை முறிந்து, பைக்கில் சென்ற பெண் மீது விழுந்ததில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கோவை, பாப்பநாயக்கன்பாளையம் ரங்கம்மாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி காயத்ரி, 38. தம்பதியின் இரு பெண் குழந்தைகள், கோவை புலியகுளம் தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

பள்ளியில் குழந்தைகளுக்கு புத்தகம் வாங்க தம்பதி நேற்று மதியம் பள்ளிக்கு சென்றனர்.கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில், பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் இருந்த மரத்தின் பெரிய கிளை ஒன்று திடீரென முறிந்து அவர்கள் மீது விழுந்தது.

இதில், காயத்ரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களுடன் அவ்வழியாக பைக்கில் சென்ற சிலரும் காயமடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காயத்ரியை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது சடலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரே

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.