December 6, 2025, 9:05 AM
26.8 C
Chennai

இதை விட அது அதிகமா இருக்கு.. கவரிங் நகையை அள்ளிச் சென்ற கொள்ளையர்கள்!

robbery

பீரோவில் இருந்த 15 சவரன் நகையை விட்டுவிட்டு பேராசையில் அருகில் இருந்த 100 சவரன் கவரிங் நகைகளை அள்ளிச்சென்ற சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியில் ஜீவாநந்தம் (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 15ஆம் தேதி ஈக்காட்டுதாங்கலில் உள்ள மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு திரும்பியப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தப்போது பிரோவும் உடைக்கப்பட்டிருந்தது.

அதில் இருந்த 15 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனதாக தாம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசாரும் கைரேகை நிபுணரும் வர வேண்டும் என்பதால் ஜீவாநந்தம் பீரோவை திறந்து பார்க்கவில்லை.

போலீசார் வந்து பீரோவை திறந்து பார்த்த போது உள்ளே இருந்த 15 சவரன் தங்க நகைகள் அடங்கிய பையை எடுத்து காண்பித்தனர். இதனை கண்ட ஜீவானந்தம் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

பின்னர் ஜீவானந்தம் சோதனை செய்து பார்த்ததில் 3 நகை பெட்டிகளில் வைத்திருந்த தனது 3 பெண் குழந்தைகளின் கவரிங் நகைகள் சுமார் 100 சவரன் அளவிற்கு கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது.

தங்க நகைகள் வைத்துவிட்டு கவரிங் நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச்சென்றதால் ஜீவாநந்தம் நிம்மதியடைந்தார். எனினும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories