December 6, 2025, 2:38 AM
26 C
Chennai

மசாஜ் என்ற பெயரில் நடந்த மசா..! ரைடில் சிக்கிய ஆயுர்வேத மசாஜ் சென்டர்!

ayurvedic-massage-center
ayurvedic-massage-center

ஒரு ஆயுர்வேத மையத்துக்குள் விபச்சாரம் நடத்திய இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தார்கள்.

தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள நரிமேடு பகுதியில் ஒரு ஆயுர்வேத நிலையம் நடைபெற்று வந்தது. இந்த ஆயுர்வேத மையத்தை கேரளா மாநிலம் மலபுரத்தை சேர்ந்த முகமது உஸ்மான் மற்றும் மகேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து நடத்தி வந்தார்கள் .

இந்நிலையில் அந்த ஆயுர்வேத மையத்தில் விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
அதனால் அந்த ஆயுர்வேத மையத்தை ரகசியமாக கண்காணித்தார்கள்.

massage-1
massage-1

அப்போது அந்த ஆயுர்வேத மையத்துக்குள் நிறைய வாலிபர்கள் அடிக்கடி போய் வருவதும் ,நிறைய கார்களில் வாடிக்கையாளர்கள் வந்து போவதை கண்டு அங்கு ரெய்டு செல்ல முடிவெடுத்தார்கள் .

அதன்படி கடந்த திங்கள்கிழமை மாலை போலீசார் அந்த ஆயுர்வேத மையத்தை முற்றுகையிட்டார்கள். அப்போது அந்த மையத்துக்குள்ளிருந்து சில வாலிபர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் இங்கு சில ஆயுர்வேத எண்ணெய் கொடுத்து அதை தேய்ச்சி விட பெண்களையும் கொடுப்பதாக கூறினார்.

massage-center
massage-center

இன்னும் சிலர் அதிக பணம் கொடுத்தால் அந்த பெண்களை விபச்சாரத்துக்கு அனுப்பி வைப்பதாக கூறினார்கள். அதனால் போலீசார் அந்த ஆயுர்வேத மையத்தை நடத்திய உஸ்மான் மற்றும் மகேஷ் ஆகியோரை கைது செய்தார்கள் .

மேலும் அங்கிருந்த 32 வயதான இரண்டு பெண்கள் மற்றும் நான்கு வாலிபர்கள் ஆகியோரையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றார்கள் .

மேலும் அங்கிருந்து தப்பியோடிவிட்ட இரண்டு பெண்கள் மற்றும் மூன்று வாலிபர்களையும் போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். அதன் பிறகு அந்த ஆயுர்வேத மையத்தை பூட்டி சீல் வைத்தார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories