February 22, 2026, 12:57 AM
26.7 C
Chennai

மசாஜ் என்ற பெயரில் நடந்த மசா..! ரைடில் சிக்கிய ஆயுர்வேத மசாஜ் சென்டர்!

ayurvedic-massage-center
ayurvedic-massage-center

ஒரு ஆயுர்வேத மையத்துக்குள் விபச்சாரம் நடத்திய இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தார்கள்.

தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள நரிமேடு பகுதியில் ஒரு ஆயுர்வேத நிலையம் நடைபெற்று வந்தது. இந்த ஆயுர்வேத மையத்தை கேரளா மாநிலம் மலபுரத்தை சேர்ந்த முகமது உஸ்மான் மற்றும் மகேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து நடத்தி வந்தார்கள் .

இந்நிலையில் அந்த ஆயுர்வேத மையத்தில் விபச்சாரம் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .
அதனால் அந்த ஆயுர்வேத மையத்தை ரகசியமாக கண்காணித்தார்கள்.

massage-1
massage-1

அப்போது அந்த ஆயுர்வேத மையத்துக்குள் நிறைய வாலிபர்கள் அடிக்கடி போய் வருவதும் ,நிறைய கார்களில் வாடிக்கையாளர்கள் வந்து போவதை கண்டு அங்கு ரெய்டு செல்ல முடிவெடுத்தார்கள் .

அதன்படி கடந்த திங்கள்கிழமை மாலை போலீசார் அந்த ஆயுர்வேத மையத்தை முற்றுகையிட்டார்கள். அப்போது அந்த மையத்துக்குள்ளிருந்து சில வாலிபர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் இங்கு சில ஆயுர்வேத எண்ணெய் கொடுத்து அதை தேய்ச்சி விட பெண்களையும் கொடுப்பதாக கூறினார்.

massage-center
massage-center

இன்னும் சிலர் அதிக பணம் கொடுத்தால் அந்த பெண்களை விபச்சாரத்துக்கு அனுப்பி வைப்பதாக கூறினார்கள். அதனால் போலீசார் அந்த ஆயுர்வேத மையத்தை நடத்திய உஸ்மான் மற்றும் மகேஷ் ஆகியோரை கைது செய்தார்கள் .

மேலும் அங்கிருந்த 32 வயதான இரண்டு பெண்கள் மற்றும் நான்கு வாலிபர்கள் ஆகியோரையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றார்கள் .

மேலும் அங்கிருந்து தப்பியோடிவிட்ட இரண்டு பெண்கள் மற்றும் மூன்று வாலிபர்களையும் போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். அதன் பிறகு அந்த ஆயுர்வேத மையத்தை பூட்டி சீல் வைத்தார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories