குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து மாணவியை பாலியல் வன்கொடுமை! கல்லூரி பேராசிரியர் தலைமறைவு!

rajesh
rajesh

சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் நடந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் வருடம் படித்து வரும் மாணவி ஒருவர், நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பான புகாரில், ” பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியைச் சார்ந்த உதவிப் பேராசிரியர் ராஜேஷ் பாரதி.

இவர் இணையதள வகுப்பு எடுக்கையில், தனது அலைபேசி நம்பரை தெரிந்து கொண்டுள்ளார். இதன் மூலமாக அவர் பேசி பழக தொடங்கிய நிலையில், நானும் ஆசிரியர் என்ற முறையில் பேசி வந்தேன்.

இந்நிலையில், ஊரடங்கின் போது ஊருக்கு செல்ல வேண்டிய சூழல் எனக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து, நயவஞ்சகமாக தனது காரில் வீட்டிற்கு அழைத்து செல்வதாகக் கூறிய நிலையில், வழியில் குடிக்க குளிர்பானம் கொடுத்தாரீ. அதனைக்குடித்ததும் நான் மயங்கிவிட்டேன். மயக்கத்தில் இருந்து தெளிந்ததும் தான், என்னை நயவஞ்சகமாக ஏமாற்றி அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்பது புரிந்தது.

rajesh Bharathi
rajesh Bharathi

மேலும், அதனை வீடியோவாக பதிவு செய்து, தனது ஆசைக்கு இணங்க கூறி மிரட்டி வருகிறார். அவனின் மீது சட்டப்படி நடவடிக்கையை எடுத்து, எனது வாழ்க்கையை காப்பாற்றுங்கள் ” என்று தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் உதவி பேராசிரியர் பாரதி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

காவல்துறையினர் தேடுவதை அறிந்ததும் தலைமறைவாகியுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சட்டக் கல்லூரி வாசலில் கையில் கத்தியுடன் உதவிப் பேராசிரியர் ராஜேஷ் பாரதி ரவுடி போல கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவமும் நடந்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories