மக்களைக் காக்கும் டி.ஆரின் முக்கிய அறிவிப்பு; மீண்டும் இல.திமுக!

மக்களைக் காக்கும் முக்கிய முடிவு எடுப்பதாகக் கூறியிருந்த டி.ராஜேந்தர், இன்று மீண்டும் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார் டி.ராஜேந்தர். அவரது ‘லட்சிய திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற கட்சிப் பலகையை இன்று மீண்டும் திறந்து வைத்தார்.

டி.ராஜேந்தர் இன்று ஒரு முக்கிய முடிவை அறிவிக்கப் போவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி, அவர் இன்று மீண்டும் அரசியலில் காலடி பதித்துள்ளார்.  அவரது செய்தியாளர் சந்திப்பின் போது முதலில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தினார். பின், ஏற்கனவே ஆரம்பித்த ‘லட்சிய திராவிட முன்னேற்ற கழகம்’ கட்சியின் பெயர் பலகையை திறந்து வைத்தார். இதன்மூலம் அவர் மீண்டும் அரசியல் களத்தில் குதித்துள்ளார். கட்சியின் பெயர் பலகையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெற்றுள்ளது.

அப்போது அவர் பேசியது… “தமிழக அரசியலில் இப்போது தலைவர் எம்.ஜி.ஆர் இல்லை, தலைவி ஜெயலலிதா இல்லை. தி.மு.கவின் தலைவர் கருணாநிதியும் உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் ஈடுபடவில்லை. இவ்வாறு அரசியலில் யாரும் இல்லாததால் சிலர் மூத்த தலைவர்களிடம் ஆசி பெற்று கட்சி தொடங்கியுள்ளனர்” என்று பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories