27-03-2023 11:25 PM
More
    Homeஉள்ளூர் செய்திகள்நெல்லை பணியில் இருந்த போலீஸ் விஷம் குடித்தார் -வீடியோ குறித்த விசாரணை காரணமா...

    To Read in other Indian Languages…

    நெல்லை பணியில் இருந்த போலீஸ் விஷம் குடித்தார் -வீடியோ குறித்த விசாரணை காரணமா ?

    IMG 20180508 WA0023 - Dhinasari Tamil

    பாவூர்சத்திரம் காவல்நிலையத்தில் பணியில் இருந்த தலைமை காவலர் விஷம் அருந்தியதால் பரபரப்பு
    பாவூர்சத்திரம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் அல்போன்ஸ் (45).

    பாவூர்சத்திரம் செல்வ விநாயகர்புரத்தில் வசித்து வரும் இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு இருந்தாக கூறப்படுகிறது

    இன்று (செவ்வாய் ) மாலை அல்போன்ஸ் பணியில் இருந்த போது அவரது மனைவி மற்றும் மகன்கள் காவல்நிலையம் வந்து கணவருடன் தகராறு செய்தார்களாம்.

    அப்போது காவல்நிலையத்தின் பின்புறம் சென்ற அல்போன்ஸ் விஷம் குடித்தாராம். ஏற்கனவே இதே காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர் நடராஜன் ஒரு பெண்ணோடு தனிமையில் இருந்த விவகாரம் குறித்து இவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிகிறது ,

    அதுதான் குடும்ப தகராறு கராணமாக அல்லது அந்த சம்பவத்திற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா ? என்கிற பல கேள்விகள் காவலர் மத்தியில் எழுத்துள்ளது

    ,ஆபத்தான நிலையில் இருந்த அவரை பாவூர்சத்திரம் உதவி ஆய்வாளர்கள் வாசுதேவன், ராஜரத்தினம் மற்றும் போலீஸார் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    eighteen + eighteen =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...