3 மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட இணையம் விரைவில் சீராகுமா?

IMG 20180522 175731 e1527004493820 - 2026

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம் கலவரமாக மாறியது. இதில் 12க்கும் மேற்பட்டவர்கள் பலியான நிலையில் வாட்ஸ் அப்,பேஸ் புக் மூலம் வதந்திகள் செய்திகள் பரவுவதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதிலும் போராட்டங்கள் பரவி வருகின்றன.

இதனைத் தடுக்கும் பொருட்டு முதல் கட்டமாக மாநில அரசு மத்திய அரசின் உதவியுடன் தகவல்கள் பரவுவதற்கு முதல் காரணமாக இருக்கும் இணைய வசதியை நெல்லை மாவட்டம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் முடக்க முடிவு செய்து கடந்த 23ஆம் தேதி மாலை முதல் கட்டமாக பி.எஸ்.என்.எல்.தரைவழி இணைய தளத்தினை முடக்கம் செய்தது.

அதன் பின் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட அனைத்து இணைய இணைப்புகளும் முடங்கின. இதனால் இந்த மாவட்டங்களில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி அதனை வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் பதிவு செய்ய முடியாமலும், பனிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் விண்ணப்பிக்க இருக்கும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அனைத்து அரசு அலுவலகத்தில் விண்ணப்பம் அனுப்பவும் இணையம் முக்கிய மாக இருக்கும் நிலையில் இப்படி துண்டிப்பு செய்தது அனைத்து மக்களும் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories