December 5, 2025, 4:50 PM
27.9 C
Chennai

செங்கோட்டையில் நெல்லை சரக டிஐஜி தலைமையில் 1000 போலீசார் குவிப்பு

police station sengottai - 2025

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நேற்று விநாயகர் அழைப்பு ஊர்வலத்தில் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து நெல்லை சரக டிஜஜி., கபில் குமார் சராட்கர் தலைமையில் மாவட்ட கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார், நெல்லை நகர துணை ஆணையர்  சுகுணா சிங் மேற்பார்வையில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 4 டி எஸ்பிகள், 11 ஆய்வாளர்கள் , 34 உதவி ஆய்வாளர்கள், 1000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் அழைப்பு ஊர்வலத்தின் போது, இஸ்லாமியக் குழுக்கள் விநாயகர் மீதும் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து, காவலர்கள் குவிக்கப் பட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை அசம்பாவிதம் ஏதும் இன்றி அமைதியாக நடத்தி முடித்திட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. செங்கோட்டை காவல் நிலையத்தில் விநாயகர் சிலை அமைப்புக் குழுவினரை அழைத்து, கூச்சலிடக் கூடாது, மேள தாளம் வைத்துக் கொள்ளலாம் ஆனால் தேவையற்ற முறையில் ஆடக் கூடாது, எவரும் மது அருந்தி வரக் கூடாது என்று சில கட்டுப்பாடுகளை விதித்த காவல் துறையினர், அமைதியான முறையில் விசர்ஜன ஊர்வலம் இன்று நடந்திட ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தினர்.

இதனிடையே இன்று காலை முதல் செங்கோட்டை நகரில் கடைகள் அடைக்கப் பட்டிருந்தனர். விநாயகர் சதுர்த்தி முடிந்த மறு நாள் என்பதாலும், இன்று விசர்ஜன ஊர்வலம் நடைபெறும் என்பதாலும், நேற்றைய பதற்ற சூழல் காரணமாகவும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது. செங்கோட்டை பஜார், மேலூர் பகுதிகளில் கடைகள் அடைக்கப் பட்டு தெருக்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories