February 21, 2026, 7:53 PM
29 C
Chennai

செங்கோட்டையில் நெல்லை சரக டிஐஜி தலைமையில் 1000 போலீசார் குவிப்பு

police station sengottai - 2026

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நேற்று விநாயகர் அழைப்பு ஊர்வலத்தில் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து நெல்லை சரக டிஜஜி., கபில் குமார் சராட்கர் தலைமையில் மாவட்ட கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார், நெல்லை நகர துணை ஆணையர்  சுகுணா சிங் மேற்பார்வையில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 4 டி எஸ்பிகள், 11 ஆய்வாளர்கள் , 34 உதவி ஆய்வாளர்கள், 1000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் அழைப்பு ஊர்வலத்தின் போது, இஸ்லாமியக் குழுக்கள் விநாயகர் மீதும் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து, காவலர்கள் குவிக்கப் பட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை அசம்பாவிதம் ஏதும் இன்றி அமைதியாக நடத்தி முடித்திட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. செங்கோட்டை காவல் நிலையத்தில் விநாயகர் சிலை அமைப்புக் குழுவினரை அழைத்து, கூச்சலிடக் கூடாது, மேள தாளம் வைத்துக் கொள்ளலாம் ஆனால் தேவையற்ற முறையில் ஆடக் கூடாது, எவரும் மது அருந்தி வரக் கூடாது என்று சில கட்டுப்பாடுகளை விதித்த காவல் துறையினர், அமைதியான முறையில் விசர்ஜன ஊர்வலம் இன்று நடந்திட ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தினர்.

இதனிடையே இன்று காலை முதல் செங்கோட்டை நகரில் கடைகள் அடைக்கப் பட்டிருந்தனர். விநாயகர் சதுர்த்தி முடிந்த மறு நாள் என்பதாலும், இன்று விசர்ஜன ஊர்வலம் நடைபெறும் என்பதாலும், நேற்றைய பதற்ற சூழல் காரணமாகவும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது. செங்கோட்டை பஜார், மேலூர் பகுதிகளில் கடைகள் அடைக்கப் பட்டு தெருக்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories