செங்கோட்டையில் நெல்லை சரக டிஐஜி தலைமையில் 1000 போலீசார் குவிப்பு

police station sengottai - 2026

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நேற்று விநாயகர் அழைப்பு ஊர்வலத்தில் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து நெல்லை சரக டிஜஜி., கபில் குமார் சராட்கர் தலைமையில் மாவட்ட கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார், நெல்லை நகர துணை ஆணையர்  சுகுணா சிங் மேற்பார்வையில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 4 டி எஸ்பிகள், 11 ஆய்வாளர்கள் , 34 உதவி ஆய்வாளர்கள், 1000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் அழைப்பு ஊர்வலத்தின் போது, இஸ்லாமியக் குழுக்கள் விநாயகர் மீதும் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து, காவலர்கள் குவிக்கப் பட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை அசம்பாவிதம் ஏதும் இன்றி அமைதியாக நடத்தி முடித்திட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டது. செங்கோட்டை காவல் நிலையத்தில் விநாயகர் சிலை அமைப்புக் குழுவினரை அழைத்து, கூச்சலிடக் கூடாது, மேள தாளம் வைத்துக் கொள்ளலாம் ஆனால் தேவையற்ற முறையில் ஆடக் கூடாது, எவரும் மது அருந்தி வரக் கூடாது என்று சில கட்டுப்பாடுகளை விதித்த காவல் துறையினர், அமைதியான முறையில் விசர்ஜன ஊர்வலம் இன்று நடந்திட ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தினர்.

இதனிடையே இன்று காலை முதல் செங்கோட்டை நகரில் கடைகள் அடைக்கப் பட்டிருந்தனர். விநாயகர் சதுர்த்தி முடிந்த மறு நாள் என்பதாலும், இன்று விசர்ஜன ஊர்வலம் நடைபெறும் என்பதாலும், நேற்றைய பதற்ற சூழல் காரணமாகவும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது. செங்கோட்டை பஜார், மேலூர் பகுதிகளில் கடைகள் அடைக்கப் பட்டு தெருக்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories