நான் முந்தி.. நீ முந்தி… போட்டியால் இளம்பெண் சென்ற ஸ்கூட்டர் மீது மோதி… விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்!

 

accident palayamkottai - 2026திருநெல்வேலி: நான் முந்தி நீ முந்தி என போட்டி போட்டு தனியார் பஸ்கள் ஓடுவதால், இன்று காலை இளம்பெண் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது தனியார் பஸ்.

திருநெல்வேலி பாளையங்கோட்டை அருள் நகரைச் சேர்ந்தவர் மரியாள். இவர் தன் குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு வரும் போது தூய யோவான் கல்வியல் கல்லூரி அருகே ஹைகிரவுண்டில் இருந்து தறிகெட்டு வேகமாக வந்த வேணி பஸ், மரியாள் வந்த ஸ்கூட்டியில் மோதி இழுத்துச் சென்றது

இதில் தலையில் பலத்த காயமடைந்தார் மரியாள். இந்த விபத்து ஏற்பட்டதும், மரியாள் இறந்துவிட்டதாகக் கருதிய பஸ்ஸின் நடத்துனரும் ஓட்டுனரும் இருவேறு திசைகளில் குதித்துத் தப்பியுள்ளனர். இதைக் கண்டு பொதுமக்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.

தனியார் பேருந்துகளின் போட்டி காரணத்தால் நெல்லை மாநகர பகுதிகளில் விபத்து அடிக்கடி நடைபெறுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒருவேளை இவற்றை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்குமா காவல் துறை?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories