பட்டேல் பாடுபட்டுச் சேர்த்த நாடு… பிரிக்க அனுமதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்!

12 Aug 05 High court - 2026

இந்தியாவை கூறு போட முயற்சிக்கும் செயலை அனுமதிக்க முடியாது பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் கூட்டங்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது

தந்தை பெரியார் திராவிட கழகம் அமைப்பின் நாகை மாவட்ட செயலர் செல்வம் ஒரு மனுவை தாக்கல் செய்தார் அதில் நாகை மாவட்டம் சீர்காழி பஸ் நிலையம் அருகே வட மாநிலத்தவர்களின் வேட்டைக்காடாகும் தமிழகம் என்ற தலைப்பில் இன்று பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இதில் ராமகிருஷ்ணன் திருமுருகன் காந்தி ஆகியோர் பங்கேற்கின்றனர் இந்த கூட்டத்திற்கு அனுமதி அளிக்கும்படி சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் இடம் விண்ணப்பித்தோம். எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எங்களுக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் –  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது

மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது! அப்போது அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜரானார்!

தென் மாநிலத்தவர் வட மாநிலத்தவர் இன மக்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் கூட்டம் நடத்த முயற்சி செய்வதால் அனுமதி மறுக்கப்பட்டது என்றார்.

அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நம் நாட்டின் சிறப்பம்சமே வேற்றுமையில் ஒற்றுமைதான் வல்லபபாய் படேல் போன்ற பெருந்தலைவர்கள் பாடுபட்டு ஒருங்கிணைந்த இந்தியாவை கூறு போட முயற்சிக்கும் எந்த செயலையும் அனுமதிக்க முடியாது

பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கும் கூட்டங்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்றார் பின் வேறு தலைப்பில் கூட்டம் நடத்துவது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்து விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்திவைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories