விஜயபாரதம் தீபாவளி மலர் 2021

vijayabharatham malar release
vijayabharatham malar release விஜயபாரதம் தீபாவளி மலர் சென்னையில் வெளியிடப்பட்டது. ‘கலைமகள்’ மாத இதழின் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், ஆர்.எஸ்.எஸ். தென் பாரத மக்கள் தொடர்பாளர் பா.பிரகாஷ், வடதமிழக பிரச்சாரத் துறை செயலாளர் நரசிம்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

~ டி.எஸ்.வெங்கடேசன்

தீபாவளி என்றால் தித்திக்கும் இனிப்பு, வானை வண்ணஓளி வீசிட செய்யும் பட்டாசுகள், புத்தாடைகளுடன் தீபாவளி மலர் புத்தகங்கள் மனதுக்கு புத்துணர்ச்சி ஊட்ட வருகின்றன.
பிரபல நாளிதழ்கள், வார, மாத பத்திரிகைகள் தீபாவளி மலரை வெளியிட்டு வாசகர்களை மகிழ்ச்சியூட்டி வருகின்றன.

இந்த வரிசையில், விஜய பாரதம் தீபாவளி மலர் 2021 வந்துள்ளது. இதனை கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் கடந்த 28ம் தேதி சென்னையில் வெளியிட்டார்.

vijayabharatham malar release1
vijayabharatham malar release1

314 பக்கங்களை கொண்ட இந்த மலரில் ஏராளமான கட்டுரைகள் வந்துள்ளன. அம்ருத மகோத்ஸவம் என்ற 75வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வகையில், இதுவரை தெரிந்திராத பல விடுதலைப் போராட்ட வீரர்கள் குறித்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தரமான வண்ணப் படங்கள் மலருக்கு மெருகேற்றுகிறது.

அட்டையில், பாரத சுதந்திர போரில் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி போராடி இன்னுயிரை இழந்த தமிழக மறவர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியடிகள் முதலான மிதவாதிகள், புரட்சி வழியில் போராடிய வாசுதேவ் பல்வந்த பட்கே முதல் நேதாஜி ,பகத்சிங் வரையிலான தலைவர்கள் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் நம்முடைய முன்னேர்களின் அரும்பெரும் தியாகத்தினார் கிடைத்த இந்த சுதந்திரத்தின் மதிப்பைப் போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் நோக்கில் அமைந்துள்ளன.

முன்னணி பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களின் கட்டுரைகள் மலருக்கு அணி சேர்க்கின்றன. தேசிய சிந்தனைகள் கொண்டவர்கள் அவசியம் படிக்க வேண்டிய மலர் எனலாம்.

மலரின் விலை ரூ 100.

விஜயபாரதம், 79 முதல் தளம், டாக்டர் அழகப்பா சாலை, புரசைவாக்கம், சென்னை 600 084 என்ற முகவரியில் பிரதிகள் கிடைக்கும்.
இமெயில் முகவரி : vijayabharatham78@gmail.com
தொலைபேசி எண் 044-26421271, 26420870.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories