மக்கள் நல திட்டங்களை எதிர்க்கும் திமுக.,வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்!

03 June25 Minister Jayakumar - 2026

மக்கள் நலத் திட்டங்களை எதிர்க்கும் திமுக.,வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகுமார், மேலும் கூறிய போது, கூட்டணிக்கு ஆள் பிடிக்கும் வேலையை திமுகதான் செய்து வருகிறது; அதிமுக அல்ல என்றார். மேலும்,  மக்கள் நல திட்டங்களை எதிர்க்கும் திமுக.,வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்.

முன்னதாக, தமிழக அரசின் சார்பில் நலிவடைந்த ஏழைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், தமிழக மக்களுக்கு 2000 ரூபாய் கொடுக்க கூடாது என திமுக மனு தாக்கல் செய்தது. முற்பட்ட சமூகத்திற்கு 10% இடஒதுக்கீடு க்கு எதிராக வழக்கு தொடுத்தார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி. இன்று, தமிழக அரசு 2000 ரூபாய் மக்களுக்கு வழங்க தடை விதிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தார்.

இந்நிலையில், இன்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தினேஷ் பாபு என்பவர் தாக்கல் செய்த பொது நல மனு, நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப் பட்டது.

இதை அடுத்து, மக்கள் நல திட்ட விரோதி திமுக என்று சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவி வருகின்றன. மேலும், #மக்கள்_நல_திட்ட_விரோதி_திமுக என்ற ஹேஷ் டேக் பிரபலமடைந்து வருகிறது.

ரூ.2 ஆயிரம் சிறப்பு நிதி உதவி திட்டத்தை தடுத்த நிறுத்த வேண்டும்! என்று  தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பாக புகார் மனுவை அளித்தார், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி!  அவர் இது குறித்துக் கூறிய போது, வாக்குகளை பெறுவதற்காகவே பணம் என வைகை செல்வன் கூறியதாக மனுவில் தகவல் அளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories