Breaking News
நாய் பண்ணையில் கிடைத்த நங்கையின் சடலம்! கொலைக்கான பின்னணி, கொலையாளி..
நாய் பண்ணை அருகே தைலமர தோப்பில் இருக்கும் ஒரு தரைகிணற்றில் 2 கருப்பு பைகள் மிதந்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த பைகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மனைவியின் புகைப்படத்தையும், செல்போன் எண்ணையும் இணையத்தில் பதிவிட்ட நபர்! கணவன் புகார்!
செல்போனை பறிமுதல் செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று… 5,795 பேருக்கு கொரோனா!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இதை விட அது அதிகமா இருக்கு.. கவரிங் நகையை அள்ளிச் சென்ற கொள்ளையர்கள்!
பீரோவை திறந்து பார்த்த போது உள்ளே இருந்த 15 சவரன் தங்க நகைகள் அடங்கிய பையை எடுத்து காண்பித்தனர்
எஸ்.பி.பி.,யின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் : எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை!
இன்று மாலை வெளியிடப்பட்ட மருத்துவமனையின் அறிக்கையில் எஸ்பிபி., உடல் நிலை மோசமாக உள்ளதாகக்
தமிழகத்தில் இன்று… 5,890 பேருக்கு கொரோனா; 120 பேர் உயிரிழப்பு!
இதை அடுத்து தமிழகத்தில் இதுவரையிலான மொத்த பாதிப்பு 3,43,945 ஆக உயர்ந்துள்ளது.
எஸ்பிபி சீக்கிரம் குணமடைய… ரஜினி உருக்கமான வாய்ஸ்!
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தீவிர சிகிச்சையில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சையில் உள்ளார்.
3 வயது சிறுவன் தலை மீது விழுந்த டிவி! உயிரிழந்த பரிதாபம்!
எதிர்பாராத விதமாக சார்ஜ் வயரில் சிக்கி அருகில் இருந்த தொலைக்காட்சி பெட்டி குழந்தையின் தலையில் விழுந்துள்ளது.
தேசியக் கொடியை அவமதித்ததாக, ஸ்டாலின் மீது புகார்!
இரு தினங்களாக பரவலாக அலசப்பட்டு வருகிறது. இது குறித்த வீடியோ வைரலாகி, விமர்சிக்கப் பட்டு வருகிறது.
கோயிலில் மது மாமிசம் உண்ட அறநிலையத் துறை பணியாளர்கள் இடைநீக்கம்!
கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று… 5950 பேருக்கு கொரோனா உறுதி; 125 பேர் உயிரிழப்பு!
சென்னையை அடுத்து அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 488 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 436 பேருக்கும்
சென்னைக்கு இ-பாஸ் இன்றி சென்ற கார்! ஓட்டுனர் உரிமையாளர் மீது வழக்கு பதிவு!
காரின் ஓட்டுநர், டிராவல்ஸ் உரிமையாளர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.