சென்னை

முழு பொதுமுடக்கத்தில் பின்பற்றப்பட வேண்டியவை..! சென்னை காவல்துறை அறிவிப்பு!

முழு ஊரடங்கு காலத்தில் வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

மேற்கு மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி கொரோனாவுக்கு உயிரிழப்பு; அதிர்ச்சியில் போலீசார்!

ஆணையர் ஏகே விஸ்வநாதன் தனது சொந்த செலவில் ரூபாய் 2.25 லட்சத்திற்கு மருந்து வாங்கிக் கொடுத்து உயரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுமாறு கோரினார்.

தமிழகத்தில் 2 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்றைய .கொரோனா தொற்றுநோய் உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 2,174 ஆக அதிகரி

வேலைவாய்ப்புக்கு என முதல்வர் தொடங்கிய இணையதளம்!

தமிழக முதல்வர் தொடங்கிய புதிய இணையதளம்..!

கொரோனா: முதியவர்கள், கர்ப்பிணிகளை கண்காணிக்க புதிய செயலி!

இதுவரை சுமார் 3 லட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இச்செயலி மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

ஜூன் 19 முதல் சென்னையில் மீண்டும் ஊரடங்கு! முதல்வரின் முழுமையான அறிக்கை!

சென்னையில் வரும் 19ந் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 19ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை இந்த வருடம் பிறப்பிக்கப்படுகிறது
- 2026

சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு! 19 முதல் 30ம் தேதி வரை!

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும்

ஊரடங்கு தளர்வுகளால் அதிகரித்த கொரோனா பரவல்: மருத்துவர் குழு தகவல்!

அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுகளால் கொரோனோ பரவல் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் குழு கூறியுள்ளது.

அதிகரிக்கும் கொரோனோ! ஆலோசனையில் முதல்வர்! பொறுப்பின்மை என விமர்சிக்கும் ஸ்டாலின்!

கொரோனா இறப்பு விவரங்களை தமிழக அரசு வெளிப்படையாக கூற வேண்டும்... என்றும் அவர் கேட்டுக்கொண்டார்

கொரோனா பாதிப்பு: சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர் அறை மூடல்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் அறை மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா: சென்னையில் 277 நோயாளிகள் மாயம்! அதிர்ச்சி தகவல்!

சென்னையில் மே 23 முதல் ஜூன் 11 வரை கொரோனா தொற்று உறுதியான 277 பேர் மாயமாகி விட்டனர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழப்பு! இத்தனை நாட்களில் அதிகபட்சம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர் இத்தனை நாட்களில் இதுவே அதிகபட்சம்! தமிழகத்தில் மேலும் 1974 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
- 2026

Recent articles