சென்னை

தமிழகத்தில் பெய்துள்ள மழை அளவு!

தமிழ்நாடு, புதுச்சேரியில் 13.07.2023 காலை 0830 மணி முதல் 14.07.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள்

நிலவை நோக்கி இன்று பாய்கிறது சந்திரயான்-3

நிலவை நோக்கி இன்று விண்ணில் பாயுது சந்திரயான் - 3 விண்கலம். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான 'இஸ்ரோ' நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய

நில ஆவணங்களுடன் ஆதார் எண் இணைப்புப் பணி தொடக்கம்!

நில அபரிப்பு போன்ற மோசடிகளை தடுக்கவும் இது உதவும். இதனால், புதிதாக பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போரிடம்

இனி… மேயர் உள்பட, மன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம்! எவ்வளவு தெரியுமா?

இந்நடவடிக்கை, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் நிருவாகத் திறனை வலுப்படுத்துவதற்கு அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு

விழுப்புரத்தில் கொட்டித் தீர்த்த அதிகனமழை! திருப்பி விடப்பட்ட சென்னை விமானங்கள்!

விழுப்புரத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழை காரணமாக சென்னையில் லண்டன், சிங்கப்பூர் செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த விமானங்கள் சில தரையிறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டன. 8...

பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணையை வெளியிட்டார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
- 2026

செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

செந்தில் பாலாஜிக்கு ஜூலை 26-ந்தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துகளை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது: ஸ்டாலினுக்கு ராமதாஸ் கடிதம்!

ஆயிரம் காணி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை இறைபணி தவிர்த்து வன்னியர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்நிலை மேம்பாட்டுக்கான திட்டங்களுக்கு

கட்டிடத் தொழிலாளருக்காக டாஸ்மாக் நேரத்தைக் கூட்டி… டெட்ரா பாக்கெட்டில் கொடுத்து… சர்ச்சையில் அமைச்சர்!

மது குடிப்பதை யாரும் நிறுத்தி இருக்கிறார்களா? அல்லது, மாற்றாக வேறு தவறான இடத்திற்கு செல்கிறார்களா? என்பதை கண்டறியவே

செந்தில் பாலாஜி விவகாரம்: ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்?: நீதிமன்றம் கேள்வி!

நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளபோது ஆட்கொணர்வு மனு எப்படி தாக்கல் செய்ய முடியும்?'

கனல் கண்ணன் கைது- கருத்துச் சுதந்திரத்தை நசுக்கி பிதுக்கும் செயல்!

கனல் கண்ணன் கைது - கருத்து சுதந்திரத்தை நசுக்கி பிதுக்கும் செயல் என்று இந்துமுன்னணி அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

90 மிலி., மது அறிமுகம் செய்யப்பட்டாலும், மதுக்கடைகள் முன்கூட்டியே திறக்கப்பட்டாலும் போராட்டம்: ராமதாஸ்!

அத்தகைய திட்டங்களை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி, அடுத்த இரு ஆண்டுகளில்
- 2026

Recent articles