அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர் பதவி ஏற்பு!
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
ஆட்சிக்கு வந்த ஆபத்து அகன்றதால் ஆனந்தம்! ஏழுமலையில் எடப்பாடி ‘நன்றி’!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்
செய்தியாளரிடம் சாதி என்ன என்று கேட்ட டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பத்திரிகையாளர் மன்றங்கள் கண்டனம்!
அவரது செயலுக்கு பத்திரிகையாளர் மன்றங்கள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நீங்க என்ன சாதீ? செய்தியாளரிடம் கேட்டு அநாகரிகத்தை வெளிப்படுத்திய டாக்டர் கிருஷ்ணசாமி!
`நீ எந்த ஊரு, எந்த சாதி... உன் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாது போயா’
ரயில்களில் யாராவது சீண்டினால் உடனே புகார் கொடுங்க…! ரயில்வே டிஐஜி!
ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்வே காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
சென்னை பாணியில் கரூரிலும் கத்தி வாள் என அச்சுறுத்தும் ரவுடிகள்!
மணிகண்டன் என்பவருக்கு பிறந்த நாள். அதனைக் கொண்டாடிய மற்ற ரவுடிகளும், மணிகண்டனுடன் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தெற்காசியாவிலேயே முதல் முறையாக புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்து அழிக்கும் கருவி….!
உயிர் கொல்லியாக கருதப்பட்டு வரும் புற்றுநோய். இதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளித்து நோயிலிருந்து விடுபடவும், நோயாளியை காப்பாற்றும் வகையில் இந்தக் கருவியில் பயோகிராப் விசன் 600 என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது
சட்டமன்றத்தில் 100 ஐக் கடந்த திமுக., உறுப்பினர் பலம்!
திமுக எம்எல்ஏக்கள் 13 பேர் இன்று பதவியேற்றுள்ளனர். இதை அடுத்து சட்டப்பேரவையில் திமுக.,வின் பலம் 101 ஆக அதிகரித்துள்ளது.
நாளையுடன் விடைபெறுகிறது அக்னி
தமிழகத்தை வாட்டி வறுத்தெடுத்த கோடை வெயிலின் உக்ரம் கடந்த (4 .5.2019 )அன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது. வேலூர், மதுரை உட்பட 12 மாவட்டங்களில் 106 டிகிரியை தொட்டு வெயிலின் தாக்கம் 10...
வறட்சியின் பிடியில் சென்னை: குடிநீருக்கு அலையும் வேதனை!
இத்தகைய நிலை தொடர்ந்தால், சென்னைக்கு பிழைப்பு தேடி வருவோர் மிகவும் யோசிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள் சென்னைவாசிகள்!
ஒன்றரை கோடி ரூபாய்… தெருவில் சிதற… தூக்கிய போலீஸ்! ரோந்துப் பணியால் தப்பிய பணம்!
இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், சென்னை கோட்டூர்புரத்தில் சாலையில் வீசப்பட்ட ரூ.1.56 கோடி, நந்தனத்தில் உள்ள தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என தெரியவந்தது.
ஸ்டாலினிடம் ’இதை’ நான் எதிர்பார்க்கவே இல்லை: கஸ்தூரி!
ஸ்டாலினிடம் இதை நான் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சமூக செயற்பாட்டாளரான நடிகை கஸ்தூரி! @KasthuriShankarநடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் “மீண்டும் மோதி!” என்ற முழக்கத்தை...