சென்னை

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

― Advertisement ―

IPL 2024: சூர்யகுமார் அதிரடி; மும்பை வெற்றி!

மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக  ஆட்டநாயகன் விருது பெற்றார். 

More News

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

Explore more from this Section...

தமிழகத்தில் புயல் அபாயமா? சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

புயல், சென்னையிலிருந்து 300 கி.மீ., தொலைவில் நிலைகொள்ளும் போது, சென்னைக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

திமுக., முன்னாள் எம்.பி., வசந்தி ஸ்டான்லி மரணம்; ஸ்டாலின் அஞ்சலி!

திமுக.,வின் முன்னாள் எம்.பி., வசந்தி ஸ்டான்லி நேற்று இரவு காலமானார். அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியாா் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

அதி தீவிர காற்றழுத்தத் தாழ்வில் இருந்து இன்று புயலாக மாறியது… ஃபோனி புயல்!

கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் ...

தமிழகத்தில் ஹை அலர்ட்! பெங்களூர் டிஜிபி.,யிடம் இருந்து கடிதம்! பாம்பனுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இந்தத் தகவல் படி, விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்... என்று நீல்மணி என்.ராஜு பெயரில் இந்தக் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.

அதிமுக., நலன் கருதி நோட்டீஸ் முடிவு! சபாநாயகர் நடவடிக்கையை விமர்சிக்கக் கூடாது!

சபாநாயகர் மேற்கொள்ளும் நடவடிக்கையை விமர்சிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

ஆட்சியைத் தக்க வைக்க எடப்பாடியார் எடுக்கும் அதிரடி! 4 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு!

ஆட்சியைத் தக்க வைக்க மேற்கொள்ளும் முயற்சியாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் மற்றும் நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

அடுத்த ஒன்றரை நாளில்… புயல்! மீனவர்கள்28ம் தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்!

வரும் 30-ம் தேதி வடதமிழகம் மற்றும் கிழக்கு ஆந்திர கடல்பகுதியை நெருங்கும்  என்று எச்சரித்துள்ளது. 

சென்னை ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: வடமாநில பயங்கரவாதி கைது!

கைது செய்யப்பட்ட தீவிரவாதியிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணைமேற்கொண்டுள்ளனர். 

இலங்கையில் நான் தான் குண்டு வெச்சேன்… சென்னை போலீஸுக்கு போன் செய்தவர்..!

சென்னை கோயம்பேடு மேட்டுக்குப்பம் பகுதியிலும் தாம் குண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.

உருவாகும் புதிய புயலுக்கு… ஃபானி என பெயர் சூட்டப்பட வாய்ப்பு!

புதிதாக உருவாகும் புயலுக்கு ஃபானி என பெயர் சூட்டப்பட வாய்ப்பு உள்ளது. இது வங்கதேசம் சூட்டிய பெயர். 

இரு நாட்கள் தமிழகத்துக்கு ‘ரெட் அலர்ட்’!

இந்தப் புயல் கரையைக் கடக்கும் போது தமிழகத்தில் 115 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

பொள்ளாச்சி விவகாரத்தை சிபிஐ., வசம் ஏன் இன்னும் ஒப்படைக்கவில்லை?!

சிபிஐ விசாரணையை கண்காணிக்க கோரும் வழக்கில் சிபிஐ இயக்குநர், இணை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்

SPIRITUAL / TEMPLES