அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!
மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!
இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.
― Advertisement ―
‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!
இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,
More News
தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!
என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!
ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!
இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.
Explore more from this Section...
டெங்குவுக்கு நிலவேம்பு; பன்றிக் காய்ச்சலுக்கு கபசுரக் குடிநீர்: செயலர் ராதாகிருஷ்ணன் பரிந்துரை!
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறைவாக இருப்பதாகக் கூறிய மாநில சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், டெங்குவுக்கு நிலவேம்பு கசாயத்தையும், பன்றிக் காய்ச்சலுக்கு கபசுரக் குடிநீரையும் பருக வேண்டும் என்று கூறினார்.
அது எங்க டிவிட்டர் பக்கம் இல்லே… தமிழ் ராக்கர்கஸ் விளக்கம்!
2.0 படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்று கூறிய டிவிட்டர் பக்கம் தங்களுடையது அல்ல என தமிழ் ராக்கர்ஸ் விளக்கம் அளித்துள்ளது.
பாஜகவை வீழ்த்த இணைந்துள்ளோம்: நாயுடுவுடனான ஆலோசனைக்குப் பின் ஸ்டாலின்!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சிபிஐ உள்ளிட்ட தன்னிச்சையான அமைப்புகளை மிரட்டும் வகையில் மோடி ஆட்சி நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். மேலும், பாஜக.,வை வீழ்த்த நாயுடுவுடன் ஓர் அணியில் இணைவதாகக் குறிப்பிட்டார்.
மோடியை விட சிறந்த தலைவர் மு.க.ஸ்டாலின்: சந்திரபாபு நாயுடு! அடடே..!
தமக்கு பிரதமர் பதவியில் ஆசையில்லை என்று குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு, வலிமையான மாநில தலைவர்கள் அனைவரும் ஓரணியில் இணைவதாக கூறினார்.
ஸ்டாலினுக்கு விஷ்ணு சிலையைப் பரிசளித்த நாயுடு! அடடே!
தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். அப்போது, பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் முயற்சிக்கு திமுக முழுமையான ஆதரவளிக்கும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
அப்பாவுக்காக உருகிய லட்சுமி ராமகிருஷ்ணன்!
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தனது தந்தையார் காலமான விவரத்தை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
விஜய்க்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் கருத்து!
மேலும், சென்சார் செய்யப்பட்ட படம் வெளியே வந்த பிறகு மீண்டும் காட்சிகளை நீக்குவதற்கு சென்சார் எதற்கு? என்றும் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாங்களா கூப்புடுறோம்… குடிக்க வாங்கன்னு…?! திகில் கிளப்பிய அமைச்சர் தங்கமணி
மது குடிக்குமாறு யாரையும் வீட்டிற்கே சென்று அரசு அழைக்கவில்லை என்று கூறியுள்ள அமைச்சர் தங்கமணி, அவர்களாகவே வந்து மது குடிக்கிறார்கள் என்று கூறினார்.
சர்கார் ஓவர்… தமிழ் ராக்கர்ஸின் அடுத்த டார்கெட்…!
ரஜினி நடித்த 2.0 திரைப்படத்தை விரைவில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்துள்ளது.
சேலம் ரயில் கொள்ளையர்கள்… ரூ.5.78 கோடியை செலவழிச்சிட்டாய்ங்களாம்..!
சேலம்-சென்னை ரயிலில் கொள்ளையடித்த பணத்தை, பணமதிப்பு நீக்கத்திற்கு முன்பே செலவு செய்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
சர்காரில் சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டன: அமைச்சர் கடம்பூர் ராஜூ
தமிழக அரசு திரைத்துறையின் பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைத்து உதவி வருகிறது. தமிழகத்தில் திரையரங்கு கட்டணம் முறைப்படுத்தப் பட்டிருக்கிறது என்று கூறினார்.
சர்காருக்கு எதிராக அதிமுக., 2வது நாளாக போராட்டம்..! பல இடங்களில் சர்கார் காட்சிகள் ரத்து! தொண்டர்கள் ரசிகர்கள் மோதல்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சத்யா திரையரங்கிலும், எஸ்.வி.ராம் திரையரங்கிலும் இதே போல் போராட்டம் நடைபெற்றது. எஸ்வி ராம் திரையரங்கினுள் நுழைந்த சிலர் காட்சியை நிறுத்தியதோடு திரையரங்க மேலாளரையும் தாக்கினர்.