சென்னை

3 நாட்களுக்குப் பின் ஒருவழியாகக் கிளம்பியது பிரமாண்ட மகாவிஷ்ணு சிலை!

விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் கடந்த மூன்று நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மகாவிஷ்ணு சிலை இன்று மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கியது!திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு செல்லும் பிரம்மாண்ட மகாவிஷ்ணு சிலை தேசிய...

அப்போலோவில் ஜெயலலிதா சாப்பிட்ட அந்த ஒரு நாள் ‘இட்லி’ உள்பட உணவுக்கான செலவு ரூ.1.17 கோடி..!

அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு 75 நாளில் உணவுக்காக ரூ. 1.17 கோடி செலவாகியுள்ளது என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் பதில் அளித்துள்ளது!மேலும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததற்கான கட்டணத்தில் ரூ....

கருணாநிதி சிலைத் திறப்பில் மின்திருட்டு: ஜெயக்குமார் புகார் #மின்திருட்டுதிமுக

சென்னை: சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர், கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக சென்னை மாநகராட்சியின் மின்சாரம் திருடப்பட்டதற்கான...

ஸ்டாலின் ‘வாய்ஸ்’க்கு ‘வேல்யூ’ இல்லை! ஆனாலும் அடம்பிடித்து அறிக்கை! ராகுல் ஏன் என விளக்கம்!

சென்னை: இரு வருடங்களுக்கு முன்பு வரை ஸ்டாலினை கொலைகாரன் என்று சொல்லிக் கொண்டிருந்த மதிமுக., பொதுச் செயலர் வைகோ, திடீரென மனம் மாறி ‘முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே…!’ என்று தாம் விளிக்கும் காலம்...

பிளாஸ்டிக் – தமிழக அரசின் தடையை நீக்க முடியாது: உயர் நீதிமன்றம் உறுதி!

பிளாஸ்டிக்கை தடை செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு...

பெண் போலீஸை ஒருமையில் வசைபாடும் காங்கிரஸ் பெண் நிர்வாகி! வைரலான வீடியோ!

கருணாநிதி சிலைத் திறப்பு விழாவிற்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்துக்கு வந்த பெண் காங்கிரஸ் துணை அமைப்பாளர், பெண் காவல் உதவி ஆய்வாளரை கீழ்த்தரமாகப் பேசிய வீடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கருணாநிதி...
- 2026

மயிலாப்பூர் கோயில் மயில் மாற்றப்பட்ட விவகாரத்தில் கைதான திருமகளுக்கு ஜாமின்!

கும்பகோணம் : சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தில் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் இவர், உடனடியாக கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,...

திருப்பதியில் நள்ளிரவு 1.30க்கு திறக்கப்படுகிறது பரமபதவாசல்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படுகிறது. 18, 19ம் தேதிகளில் 24 மணிநேரமும் திருப்பதி மலைப்பாதை திறந்திருக்கும். வைகுண்ட ஏகாதசி, துவாதசி...

ராகுல் பிரதமர் வேட்பாளர்.. ஸ்டாலின் முன்மொழிந்தார்… திருமாவளவன் வழிமொழிந்தார்..!

அடுத்து வரும் 2019 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஸ்டாலின் முன்மொழிந்தார். அதனை கூட்டணியில் இல்லாத தோழமைக் கட்சியாக உள்ள தொல்.திருமாவளவன்...

கடலூரில் கடற்கரையில் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு!

கடலூர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப் பட்டுள்ளது. கடல் நீர் உட்புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில், கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டது.வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல்...

கருணாநிதியைக் கண்டுகொண்டு… காமராஜரை கைகழுவிச் சென்ற… காங்கிரஸ் தலைவர்கள்!

கருணாநிதி சிலைத் திறப்பு விழா முடிந்த பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ராயப்பேட்டையில் இருந்து காரில் புறப்பட்டனர்.அவர்கள் சென்ற கார் காந்தி மண்டபம் கடந்து, காமராஜர்...

அங்கே மேடையில் அவர்கள் ஒருமுழக்கம்! இங்கே டிவிட்டரில் தமிழிசை இடிமுழக்கம்!

திமுக., தலைவராக இருந்த கருணாநிதியின் சிலைத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு கேரள முதல்வர் பிணராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சோனியா, ராகுல் உள்ளிட்டோர் பேசினர். மேலும், ஸ்டாலினும் பிரதமர்...
- 2026

Recent articles