சென்னை

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக – பாஜக அணிக்கு வாக்களிப்பீர்!

தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக - பாஜக அணிக்கு வாக்களிப்பீர்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

‘கஜா’வை சமாளிப்பது எப்படி? எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை!

கஜா புயலை சமாளிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலவர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

திருவண்ணாமலையில் துர்கை உத்ஸவத்துடன் கார்த்திகை பிரமோத்ஸவ பந்தக்கால் நடும் விழா தொடக்கம்!

திருவண்ணாமலையில் கார்த்திகை பிரமோத்ஸவம், நவ.11 தொடங்கி நவ. 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை அடுத்து, திருக்கார்த்திகை பிரமோத்ஸவத்திற்கான பந்தக்கால் நடும் விழா நவ.11 ஞாயிறு காலை நடைபெற்றது.

ஈவேரா., பெயரை சாதியுடன் குறிப்பிட்டது தவறுதான்! டி.என்.பி.எஸ்.சி ஒப்புதல்!

சென்னை: குரூப்-2 தேர்வில் ஈ.வே.ரா.வின் சாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில், நடந்தது தவறு தான், இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது என்று டிஎன்பிஎஸ்சி வருத்தம் தெரிவித்துள்ளது.

ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இயற்பெயர் கொடுத்து கேள்வி கேட்பது மாபெரும் தவறா?! அப்போ இதுக்கு என்ன சொல்லப் போறீங்க?!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின் வினாத்தாளில் ஈரோடு வெங்கடப்ப ராமசாமி நாயக்கரின் பெயர் சாதி பெயருடன் அச்சிடப்பட்டிருப்பதை சர்ச்சை ஆக்கி வருகின்றனர் திமுக.,வினர்!

15ஆம் தேதி நாகை – சென்னை இடையே கரையைக் கடக்கும் கஜா புயல்!

கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 820 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், கஜா புயல் 15ஆம் தேதி நாகை - சென்னை இடையே முற்பகலில் கரையை கடக்கக்கூடும் என்றும், அப்போது, மணிக்கு 80 முதல் 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. #CycloneGaja

அண்ணாமலை கார்த்திகை தீப பிரமோத்ஸவம்! காமதேனு வாகனத்தில் ஸ்ரீதுர்காம்பாள் பவனி!

திருவண்ணாமலை ஸ்ரீஅண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீப பிரமோத்ஸவ திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று காமதேனு வாகனத்தில் ஸ்ரீ துர்காம்பாள் திருவீதியுலா கோலாகலமாக நடைபெற்றது.

சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் தவறுகள் நடைபெற்றதா? : செங்கோட்டையன் விளக்கம்

எல்லா துறைகளிலும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. பள்ளி கல்வித் துறையில் பல்லேறு மாற்றங்களை டிசம்பர் மாதத்திற்குள் மேற்கொள்ள அரசு முயற்சித்து வருகிறது.

ராமர் கோயிலுக்காக சிறப்புச் சட்டம் இயற்றக் கோரிக்கை! ஆளுநரிடம் மனு!

அயோத்தியில் ஸ்ரீராமபிரானுக்கு ஆலயம் அமைய வேண்டி சிறப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட  வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப் பட்டது. 

நவ.15ம் தேதி கரையைக் கடக்கிறது கஜா புயல்! மீனவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு!

இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்திருப்பது, தமிழகம் முழுவதும் கன மழை பெய்யும் என்பதைக் குறிப்பிடாது. அந்த எச்சரிக்கை நிர்வாக ரீதியிலானது,.,, என்றார் அவர்.

அருள் தரும் ஆலய தரிசனம் – நூல் வெளியீடு!

அருள் தரும் ஆலய தரிசனம் என்ற தலைப்பில் தமிழிலும், Temples of India, A Spiritual Journey என்ற பெயரில் ஆங்கிலத்திலும் தயாரான நூலின் வெளியீடு சென்னையில் இன்று நடைபெற்றது.

டெங்குவுக்கு நிலவேம்பு; பன்றிக் காய்ச்சலுக்கு கபசுரக் குடிநீர்: செயலர் ராதாகிருஷ்ணன் பரிந்துரை!

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறைவாக இருப்பதாகக் கூறிய மாநில சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், டெங்குவுக்கு நிலவேம்பு கசாயத்தையும், பன்றிக் காய்ச்சலுக்கு கபசுரக் குடிநீரையும் பருக வேண்டும் என்று கூறினார்.

அது எங்க டிவிட்டர் பக்கம் இல்லே… தமிழ் ராக்கர்கஸ் விளக்கம்!

2.0 படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்று கூறிய டிவிட்டர் பக்கம் தங்களுடையது அல்ல என தமிழ் ராக்கர்ஸ் விளக்கம் அளித்துள்ளது.

SPIRITUAL / TEMPLES