சென்னை கோயம்பேடு சந்தையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை
ஸ்ரீதேவியின் சென்னை சொத்துக்களை ஸ்ரீலதாவுக்கு வழங்குகிறார்கள்!
ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதாவுக்குச் சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் சொத்துக்களைக் கொடுப்பதாக போனி கபூர் குடும்பம் உறுதியளித்துள்ளதாகக்
ரவுடி பினு, கூட்டாளிகள் 6 பேர் வேலூர் சிறைக்கு மாற்றம்
மோதல் உண்டாவதற்கான சூழல் இருப்பதால் ரவுடி பினு மற்றும் அவனது முக்கியக் கூட்டாளிகள் 6 பேரை வேலூர் சிறைக்கு மாற்ற சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பெண்மணியை தகாத வார்த்தை பேசிய அய்யாக்கண்ணுவை கைது செய்யக் கோரி பாஜக.,வினர் ஆர்ப்பாட்டம்!
திருச்செந்தூர் கோவிலில் பெண்மணியை தகாத வார்த்தைகளால் ஏசிய அய்யாக்கண்ணுவை கைது செய்யக் கோரி தென் சென்னை பாஜக., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.
ஆட்டுக்கறி பிரியாணியுடன் கலக்க வைத்திருந்த கன்றுக்குட்டி கறி: 7 பேர் கைது
சுவையூட்டிகள் கலந்து மட்டன் பிரியாணியாக சமைத்து விற்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கறி, பின்னர் அழிக்கப்பட்டது
மார்ச் 15ல் அண்ணா அறிவாலயத்தில் திமுக., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்!
மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிச்சிட்டு வந்து புருசன் அடிச்சா… அடியாத்தி கிரண்பேடி!
எப்போது வன்முறை வெடிக்குமோ என்று ஆண்கள் எல்லாம் அரண்டு போயிருக்கிறார்கள்!
இமய மலையில் ‘ஆன்மிக அரசியல்’ தென்றல்
ஆன்மீக அரசியல் குறித்து பேசி வரும் ரஜினிக்கு இந்த பயணம் ஒரு திருப்புமுனையாக
ஆன்மீக சாமி மலையேறிவிட்டார்: ரஜினியின் இமயமலை பயணம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!
நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார். டெல்லி வழியாக இமயமலைக்கு ரஜினிகாந்த் செல்கிறார். ஏறக்குறைய 15 நாட்கள் கழித்து ரஜினிகாந்த் தமிழகம் திரும்புவார் என்று தெரிகிறது. ரஜினிகாந்தின் இமயமலை பயணம்...
மழை வருகிறது… எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!
சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் வறண்ட வானிலை நிலவும் என்றும், 13, 14 ஆகிய தேதிகளில் சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வானம் மேக
ஹெல்மெட் அணியாத போலீசாரிடமே அபராதம் வசூல்
திருவண்ணாமலையில் சீருடைப் பணியாளர் தேர்வு நாளை நடைபெறுகிறது. தேர்வை எப்படி நடத்த வேண்டும் என்பது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள்
ஒருதலைக் காதல் கொலைகளைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்!
பெண்களை பின்தொடர்ந்து சென்று தொல்லை தருபவர்களையும் இச்சட்டப்படி தண்டிக்கத் தொடங்கினாலே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து விடும்.