காவிரி விவகாரத்தில் அடுத்து செய்ய வேண்டியது என்ன?: முதல்வர் இன்று ஆலோசனை
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த உத்தரவு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் இல்லை எனக் கூறினார்.
ரஜினியின் இமயமலை பயணத்தை கேலி செய்யும் அமைச்சர் ஜெயக்குமார்
ரஜினியை குறிவைத்து கேலி செய்யும் விதமாக, ஆன்மீக சாமியார் மலையேறி விட்டார் என்று ரஜினியின் இமயமலை பயணம் பற்றி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்
இமய மலைக்குக் கிளம்பிவிட்டார் ‘ஆன்மிக அரசியல்’ ரஜினி!
தனது ஆன்மிக அரசியல் அறிவிப்பை வெளியிட்டதால், ஆன்மிகப் பயணத்தின் மூலம் சிறப்பு வேண்டுதல் எதுவும் இருக்கக் கூடும் என்று கருத்துகள் உலாவந்தன
திங்கள் கிழமை ஆஜராக ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு
திங்கள் கிழமை ஆஜராக ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு
கோபாலபுரம் டூ சிஐடி காலனி; கருணாநிதி பயணம்!
தி.மு.க., தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரம் இல்லத்திலிருந்து சி.ஐ.டி., காலனியிலுள்ள கனிமொழி இல்லத்திற்கு சென்றார்.
சிதம்பரத்தின் ஒத்துழைப்பில்லாமல் கார்த்தி தவறுகள் செய்திருக்க முடியாது: ஹெச்.ராஜா
தந்தை கொடுத்த தைரியத்தில், வாய் திறக்காமல் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்ததால், சிபிஐ உண்மை கண்டறியும் சோதனைக்கு
மத்திய நீர்வள அமைச்சக கூட்டம் தேவையில்லை எனில் அதிகாரிகள் பங்கு பெறுவதை தம்பிதுரை ஏற்கவில்லையா?
காவிரி தொடர்பாக மத்திய அரசு நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் நம்பிக்கையில்லை
கல்லூரி வாசலிலேயே மாணவி கத்தியால் குத்திக் கொலை: சென்னையில் பயங்கரம்!
சென்னையில் கே.கே.நகர் பகுதியில் இயங்கிவரும் கல்லூரி வாசலிலேயே மாணவி ஒருவரைக் கத்தியால் குத்தி கொலை செய்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அய்யாக்கண்ணுவுக்கு பதிலடி கொடுத்த நெல்லையம்மாளுக்கு வீரத் தமிழச்சி விருது: ஹெச்.ராஜா !
பொய்யும் புனைச்சுருட்டும் தன் ஆயுதமாகக் கொண்டு மலிவு விளம்பரம் தேடும் அய்யாக்கண்ணு நேற்றைய தினம் திருச்செந்தூரில் இழிந்த வார்த்தைகளை
பார்த்திபன் மகள் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின்- வைகோ, ரஜினி சந்திப்பு!
வைகோவும் ரஜினியும் கட்டித் தழுவி நலம் விசாரித்தனர். 3 பேரும் சிறிது நேரம் பேசிக் கொண்டு ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி நலம் விசாரித்து மகிழ்ந்தனர்.
யாருடன் எல்லாம் கூட்டணி கிடையாது தெரியுமா? கமல் புதிய முடிவு!
கட்சிக்கான கொள்கைகளை வகுக்கும் செயல் நடக்கிறது. இன்னும் 180 நாளில் கட்சிக் கொள்கை குறித்த புத்தகம் வெளியிடப்படும்.
குக்கர் சின்னம் கோரி தாக்கல் செய்யப் பட்ட வழக்கு: இன்று தீர்ப்பு
தில்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் தொடர்ந்த வழக்கில், இந்த வழக்குக்கு தேவையான அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில், இன்று காலை சுமார்