Breaking News
நாளை தொடங்குகின்றன +2 தேர்வுகள்: காப்பி அடித்தால் 5 வருடம் தேர்வெழுத இயலாது எச்சரிக்கை!
அடுத்த ஐந்து நிமிடங்கள் மாணவர்களின், சுய விவரங்கள், ஹால் டிக்கெட் விவரங்கள் சரிபார்க்கப்படும். காலை, 10:15 முதல், மதியம், 1:15 மணி வரை
நடிகை ஷ்ரேயா ரஷ்ய தொழிலதிபரை மணந்து கொள்கிறார்; மார்ச் 17ல் திருமணம்!
நடிகை ஷ்ரேயா, ரஷ்ய தொழிலதிபர் ஆந்திரி கோஸ்சேவை வரும் மார்ச் 17ஆம் தேதி மணக்க இருக்கிறார். இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர்
கௌதமி கூறிய புகாருக்கு விளக்கம் அளித்த கமல்!
தனது நிறுவனத்தில் ஆடை வடிவமைப்பாளராக வேலை பார்த்ததற்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக கௌதமி கூறிய புகாருக்கு கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
அரசு இயந்திரம் கிறிஸ்துவ மிஷனரிகளிடம் விலைபோயுள்ளது வெட்கக்கேடு: ஹெச்.ராஜா
செயின்ட் ஜோசப் கருணை இல்லத்துக்கு இன்னும் 2 நாட்களில் சீல் வைக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் நூர் முகமது தெரிவித்திருந்தார்.
1590 ‘தமிழர்’ பொணங்கள காட்டாம…. ஐஐடி.,ல வாழ்த்துப்பா பாடலைன்னு ஆரமிச்சிட்டீங்களே! ஒருவேளை ‘அது’ உண்மையோ?
இந்த விவகாரம் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆகி, தமிழக அரசாலும் கிடப்பில் போடப்பட்ட விவகாரமாக மங்கித்தான் போயுள்ளது. ஊழல் கரங்கள் நீளும் வரை, உண்மைக்கும் உழைப்புக்கும் மதிப்பிருக்காது என்று சும்மாவா சொன்னார்கள்!
1590 தமிழரைக் கொன்று எலும்புகளை விற்ற கேரள பாதிரியைக் கண்டிக்காத வைகோ மன்னிப்பு கேட்க ஹெச்.ராஜா வலியுறுத்தல்!
தமிழக அரசு பணியில் இருக்கும் நீதிபதியைக் கொண்டு, பாதாள அறையைத் திறந்து, சோதனை செய்ய வேண்டும்; பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும்
சின்னத்தை விட்டுக் கொடுத்த மும்பை தமிழ் அமைப்பினர்: மனம் திறந்து நன்றி கூறிய கமல்!
கமலின் கட்சிக்காக தங்களது அமைப்பின் சின்னத்தையே தியாகம் செய்துள்ளனர் மும்பை செம்பூர் தமிழ்ப் பாசறை அமைப்பினர்.
ஜோசப் கருணை இல்லத்தின் மீதான புகாரில் அரசின் உடனடி நடவடிக்கை தேவை: சீமான் வற்புறுத்தல்
மற்ற நாடுகளில் அரசுகள் மூத்தோர் கவனிப்பு இல்லங்கள் நடத்துவதைப்போல தமிழக அரசே மூத்தோர்களை கவனிக்க இல்லங்களை நிறுவவேண்டும்.
பாதாள அறையில் ஆயிரக் கணக்கில் உடல்கள்; அரசுக்கு தெரியுமா என பண்ருட்டி வேல்முருகன் கேள்வி
சேவை மையம் ஒன்று விற்பனைக்காக மனித உடல்களை ஆயிரக்கணக்கில் பாதாள அறையில் ஸ்டாக் வைத்துள்ளது குறித்து தமிழக அரசுக்குத் தெரியுமா? ஏன் நடவடிக்கை இல்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
காவிரி விவகாரத்தில் கருணாநிதியின் துரோகங்களில் உடனிருந்த வைகோ இப்போது நாடகமாடுகிறார்!
காவிரியில் கருணாநிதியின் துரோகங்களின் போது உடனிருந்த வைகோ., இப்போது வாய் திறப்பது மக்களை ஏமாற்றும் நாடகம் என்று கூறியுள்ளார் பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா.
தமிழக அரசு நிகழ்ச்சிகளில்தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்!
தமிழக அரசின் நிகழ்ச்சிகளில்தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று கூறியுள்ளார் சென்னை ஐஐடி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி.
அதிமுக., தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா உருவச் சிலை திறப்பு; நமது அம்மா நாளேடு வெளியீடு
அதன் பின்னர் அதிமுக.,வின் அதிகார பூர்வ நாளேடான “நமது புரட்சித் தலைவி அம்மா” என்ற பத்திரிகையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தொடங்கி வைத்தனர். ஜெயலலிதாவின் பிறந்த நாள் மலரும் வெளியிடப்பட்டது.