கருணை அற்ற கொலை இல்லம்: தேவனின் பெயரில் ஒளிந்திருக்கும் பணத்தாசை சாத்தான்கள்!
இன்ஸ்பெக்டர் எதுக்கு இருக்காங்க, அதிகாரிகள் எதுக்கு இருக்காங்க, சந்தேகம் வெச்சிக்கிட்டு ஒரு ஆளைப் பத்தி தவறா சொல்லக் கூடாது. வந்து என்கொய்ரி பண்ணட்டுமே.
திருவண்ணாமலை நகைக்கடையில் இரண்டாவது நாளாக சோதனை
திருவண்ணாமலையில் 3 நகைக்கடைகளில் 2ஆவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.பரஸ்மல் ஜெயின் என்பவருக்கு சொந்தமான 2 நகைக்கடை, விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை மற்றும் அவர்களின் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது.
கும்பகோணம் சிவன் கோயில் ஒன்றில் கருவறையில் பற்றி எரிந்த தீ ! தொடரும் ஆலய தீவிபத்துகளால் பாதகமா?
கும்பகோணத்தில் உள்ள பழைமையான சிவன் கோவில் ஒன்றில் இன்று மதியம், கருவறையில் விளக்கு தட்டி எண்ணெய் விழுந்து தீ பற்றியது. இது பக்தர்களிடையே பெரும் பரபரப்பையும் பயத்தையும் தோற்றுவித்துள்ளது.
ஆளுநர் ஆய்வுகள் ஏன்?: கழிப்பறை ஊழலில் கழக அரசு; அன்புமணி கோடிட்டுக் காட்டுகிறார்!
ஆய்வு மேற்கொண்டிருந்த ஆளுநர், ஒரு பெண் குளியலறையில் குளித்துக் கொண்டிருக்கும் போது எட்டிப் பார்த்தார் என்று கூசாமல் ஊடகங்கள் மூலம் புளுகித் தள்ளின. குறிப்பாக, கட்சி ஊடகங்களின் கைப்பிடிக்குள் இருக்கும் தமிழகத்தில் இந்தப் பொய் பரவியபோது,
பெரும் மாற்றத்துக்கு அரசியல் களம் தயாராகிறது?: ரவிச்சந்திரன் அஸ்வின்
மிகப்பெரிய மாற்றத்திற்கு தமிழக அரசியல் களம் தயாராகிறதா?என்று கேள்வி எழுப்புவது போல் கருத்து தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் அஸ்வின். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்
திமுக.,வில் ஒருவருக்கு ஒரு பதவி; அன்பழகன் அறிவிப்பால் ஸ்டாலின் ராஜினாமா செய்கிறார்!
அந்தப் பதவிக்கும்கூட, புதிதாக தீவிர அரசியல் களத்தில் குதிக்கவுள்ளதாகக் கூறப்படும் உதயநிதி ஸ்டாலின் பெயரை யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்
கலாம் பெயரை வைத்து கமல் தேடும் அரசியல்!
அனுமதி மறுக்கப்பட்டதால் அப்துல் கலாம் பயின்ற பள்ளிக்கு செல்லும் திட்டத்தை ரத்து செய்தார் கமல்.
சென்னை மாநகர போக்குவரத்து பிரச்சனைகள் – விரிவாக்கம்
சென்னை மாநகரின் நெருக்கடி குறித்து மெட்ராஸ் மியூசிங்ஸ் (Madras Musings) சில செய்திகளை படிக்க நேர்ந்தது.
சாக்கடையில் யார்னாலும் இறங்கலாம்; உதயநிதி குப்பை மட்டும் என்ன விதிவிலக்கு?: போட்டுத் தாக்கும் மு.க.அழகிரி !
அதன் பின்னர், தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர். ஆனால் வேறு பதில் எதுவும் அளிக்காமல், அங்கிருந்து காரில் ஏறிச் சென்று விட்டார்.
அனைத்து கட்சிக் கூட்டத்தை ரத்து செய்தது திமுக
ஓபிஎஸ்., அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப் படுவது அரசால் இருக்க வேண்டுமே அன்றி எதிர்க்கட்சியால் அல்ல, மு.க.ஸ்டாலின் முதலில் தான் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை உணரவேண்டும் என்று கூறியிருந்தார்.
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி; மரண தண்டனை அறிவிப்பு
ஆள் கடத்தல், பாலியல் அத்துமீறல், பாலியல் துன்புறுத்தல், குற்றங்களை மறைத்தல், கொலை ஆகிய பிரிவுகளில் தஷ்வந்த் குற்றவாளி என்றும் பாக்சோ சட்டம் 6, 7, 8 பிரிவுகளின் கீழ் தஷ்வந்த் குற்றவாளி
ரஜினிக்கு வரவேற்பு; கமலைப் பற்றிக் கேட்டால் பேச்சு மூச்சு இல்லை: இது நடிகர் விசுவின் அரசியல்!
நடிகர் விசு, நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் ரஜினிக்கு கருத்து கூறியும், கமலுக்கு வாயை மூடியும் நகர்ந்து சென்றார்.