சென்னை மாநகர போக்குவரத்து பிரச்சனைகள் – விரிவாக்கம்
சென்னை மாநகரின் நெருக்கடி குறித்து மெட்ராஸ் மியூசிங்ஸ் (Madras Musings) சில செய்திகளை படிக்க நேர்ந்தது.
சாக்கடையில் யார்னாலும் இறங்கலாம்; உதயநிதி குப்பை மட்டும் என்ன விதிவிலக்கு?: போட்டுத் தாக்கும் மு.க.அழகிரி !
அதன் பின்னர், தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர். ஆனால் வேறு பதில் எதுவும் அளிக்காமல், அங்கிருந்து காரில் ஏறிச் சென்று விட்டார்.
அனைத்து கட்சிக் கூட்டத்தை ரத்து செய்தது திமுக
ஓபிஎஸ்., அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப் படுவது அரசால் இருக்க வேண்டுமே அன்றி எதிர்க்கட்சியால் அல்ல, மு.க.ஸ்டாலின் முதலில் தான் எதிர்க்கட்சித் தலைவர் என்பதை உணரவேண்டும் என்று கூறியிருந்தார்.
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி; மரண தண்டனை அறிவிப்பு
ஆள் கடத்தல், பாலியல் அத்துமீறல், பாலியல் துன்புறுத்தல், குற்றங்களை மறைத்தல், கொலை ஆகிய பிரிவுகளில் தஷ்வந்த் குற்றவாளி என்றும் பாக்சோ சட்டம் 6, 7, 8 பிரிவுகளின் கீழ் தஷ்வந்த் குற்றவாளி
ரஜினிக்கு வரவேற்பு; கமலைப் பற்றிக் கேட்டால் பேச்சு மூச்சு இல்லை: இது நடிகர் விசுவின் அரசியல்!
நடிகர் விசு, நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் ரஜினிக்கு கருத்து கூறியும், கமலுக்கு வாயை மூடியும் நகர்ந்து சென்றார்.
வயலின் வித்வான் எம்.எஸ்.அனந்தராமன் காலமானார்
சென்னை மயிலாப்பூர் தியாகராஜ சமாஜத்தை அடுத்துள்ள இல்லத்தில் வசித்து வந்த அன்னார் இன்று காலை 5.30 மணி அளவில் காலமானார்.
கமலின் இன்றைய அரசியல் காட்சி – 2; இடம் – கோபாலபுரம் கருணாநிதி இல்லம்
இன்றைய அரசியல் காட்சியின் ஓர் அங்கமாக, பரபரப்பான அரசியல் சூழலில் திமுக., தலைவர் கருணாநிதியை நடிகர் கமலஹாசன் இன்று சென்னை கோபாலபுர இல்லத்தில் வைத்து சந்தித்தார்!
கமலின் இன்றைய அரசியல் காட்சி – 1; இடம் – போயஸ் தோட்ட ரஜினி இல்லம்
இருவரது திடீர் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் இன்று பரபரப்பைக் கிளப்பியது. தேசிய ஊடகங்களிலும், இந்த சந்திப்பு குறித்து பரவலாக விவாதிக்கப் பட்டது.
பிப்.21 முதல் அரசியல் களத்தில்! பயணத் திட்டத்தை வெளியிட்ட பரமக்குடி நாயகன்!
மாலை 5 மணி - மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு வருகை.
சிலை பாதுகாப்புக்கு அறநிலையத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்
இதனால் சிலைகள் பலவும் அழியும் நிலையில் இருப்பதாக ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ளார். உயர் நீதிமன்றத்தில் அவர் தெரிவித்த கருத்தால், நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது
நடிகர்களுக்கோ எதுவும் தெரியாது! பிறகு ஏன் ஆட்சிக்கு ஆசைப்பட வேண்டும்?
அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று மக்கள் நம்பக் கூடாது என்றும், அப்படி நம்பினால் அது முட்டாள்தனம் என்ற ரீதியிலும் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோடி என்று இல்லை, யார் அறிவுரை கூறினாலும் ஏற்கலாம்: ஓபிஎஸ்ஸுக்கு பதிலளித்த ஜெயக்குமார்!
தமிழக நலனுக்காக மத்திய அரசுடன் நல்ல உறவை வைத்துள்ளோம். அதேநேரம், அதிமுகவின் கொள்கைப்படி மாநில சுயாட்சியை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்