சென்னை

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

― Advertisement ―

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

More News

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்.   இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன்.   எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.

Explore more from this Section...

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பட்டாசு தீக்காய சிறப்பு வார்டு அமைப்பு

சென்னை:சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி, பட்டாசு தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து டீன் டாக்டர் நாராயண பாபு கூறுகையில், தீபாவளி பண்டிகை...

டெங்கு குறித்த செய்திகளால் பீதி அடைய வேண்டாம்: சென்னை மாநகராட்சி

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த தவறுதலான செய்திகளால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்வதாக மேயர் துரைசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில்...

மகஇக., கோவன் கைது: தேசிய விருதை திரும்ப ஒப்படைக்கிறார் தமிழ் இயக்குநர்

சென்னை: மது ஒழிப்புக்காக "டாஸ்மாக்கை மூடு" என்ற பாடலைப் பாடிய பாடகர் கோவனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஏழாவது மனிதன்...

மகள் இறந்த சோகம்: தாய், மகன் தற்கொலை

சென்னை: சென்னையில், உடல்நலக் குறைவால் மகள் இறந்த சோகத்தில், தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்டனர். பூட்டிய வீட்டுக்குள் கிடந்த 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். சென்னை கொருக்குப்பேட்டை...

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மத்திய படை பாதுகாப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நவம்பர் 16 ஆம் தேதி முதல் மத்தியப் படை பாதுகாப்பு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப்...

பட்டாசு வெடிக்க விதிக்கும் கட்டுப்பாடுகள் கண்டனத்திற்கு உரியவை: ராம.கோபாலன்

சென்னை:தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிக்க விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் கண்டனத்துக்கு உரியவை என்றும், மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. அதன் நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்ட...

விதி எண் 110-ன் கீழ் 181 அறிவிப்புகள் செய்து முதல்வர் கின்னஸ் சாதனை: அவைத்தலைவர் பெருமிதம்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் விதி எண் 110 இன் படி 181 அறிவிப்புகளை வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்திருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சபாநாயகர் தனபால் பாராட்டு தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப் பேரவையில்...

காவிரி பிரச்சினை: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற ராமதாஸ் கோரிக்கை

சென்னை: காவிரி பிரச்னையில் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று பாமகநிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:காவிரி பாசன மாவட்ட உழவர்கள் அனுபவித்து வரும் துன்பத்தையும், துயரத்தையும் உலகில்வேறு...

மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து சிறுவன் பலி: சென்னையில் பரிதாபம்

சென்னை:சென்னையில் காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால், 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.  சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சிறுவன் அஜய் விடுமுறை தினமான ஞாயிறு நேற்று தனது தாய் தந்தையருடன் இரு...

புதுச்சேரியில் சாகச ஓட்டம் தொடக்கம்

புதுச்சேரி:புதுச்சேரி சுற்றுலா துறை, ஹாஷ் ஹௌஸ் ஹாரியர்ஸ் என்ற அமைப்பு சார்பில் பான் ஏசியா பாண்டி-2015 சுற்றுலா சாகச ஓட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் முதன்முறையாக ஹாஷ் ஓட்டம்...

ஆன்மிக ஜோதி தயானந்த சரஸ்வதி மறைவு தமிழகத்துக்குப் பேரிழப்பு: ராம.கோபாலன் இரங்கல்

சென்னை:ஆன்மிக ஜோதி தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் மறைவு தமிழகத்துக்குப் பேரிழப்பு என இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.அவரது இரங்கல் அறிக்கை: தமிழகத்தின் ஆன்மிக ஜோதியாய் விளங்கிய சுவாமி தயானந்த சரஸ்வதி...

வைகோ பக்ரீத் வாழ்த்து

  ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது., உலகமெங்கும் வாழ்கின்ற கோடிக்கணக்கான மக்கள் தங்களின் நாடு நகரங்களாலும், மொழிகளாலும், நிறங்களாலும் வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் அனைவரும்...

SPIRITUAL / TEMPLES