Breaking News
கோவையில் இரண்டாவது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!
கோவையில் 2வது நாளாக 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இலங்கை குண்டுவெடிப்புகளில் கோவை இளைஞருக்கும் தொடர்பு!
கோவையில் நடைபெற்ற சோதனையில் இலங்கை குண்டுவெடிப்புடன் ஒருவருக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. கூறியுள்ளது.
இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பு!: கோவையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை!
உக்கடத்தில் அசாரூதீன், போத்தனுாரில் சதாம், அக்ரம் ஜிந்தா ஆகியோர் வீடுகளில் இன்று காலை 6 மணி முதல் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
தனியார் மருத்துவமனையின் அலட்சியம் ஆபரேசன் செய்த பெண்ணின் வயிற்றில் பஞ்சு….!
தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் அலட்சியம்: பெண்ணின் உடலுக்குள் வைத்துத் தைக்கப்பட்ட பஞ்சு; மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு...1
சேலத்தை தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக மாற்றும் முயற்சியில் எடப்பாடியார்!
தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தை தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக மாற்றும் முயற்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈடுப்பட்டுள்ளார்.
ஒத்த, ரெட்டை மாட்டு வண்டி ரெண்டுமே சிறந்ததுதான்! : செம்மலை
ஒற்றை, இரட்டை தலைமை பற்றி கட்சியின் தலைமை பரிசீலித்து முடிவெடுக்கும் மற்றும் ஒற்றை மாட்டு வண்டி, இரட்டை மாட்டு வண்டி இரண்டுமே சிறந்தது என்றார் அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை.
கோவையை கலக்கும் டீ மாஸ்டர். ஒரே டம்ளரில் 5 சுவைகளில் காஃபி!..!
கோவை துடியலூர் அருகே ஒரு டீ கடையில் ஒரே டம்ளரில் ஐந்து விதமான சுவையுடன் காபி போட்டு டீ கடைக்காரர் ஒருவர் அசத்தி வருகிறார்.
மக்களுக்காகவே 8 வழி சாலைத் திட்டம்: யாரிடமும் நிலத்தை பறித்து திட்டம் நிறைவேற்றப் படாது: முதல்வர்
சேலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
மனைவியின் தகாத உறவு மகனை கொன்று கணவன் தற்கொலை செய்த பரிதாபம்…!
மனைவிக்கு பல ஆண்களுடன் தகாத உறவு இருந்தாதால், கணவன், தனது மகனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையன் போடும் பிட்டு… இந்தியாவே திரும்பிப் பார்க்குமாமே..!
வரும் சட்டசபை கூட்டத் தொடரில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.
மும்மொழிக் கொள்கையை நான் எந்த இடத்திலும் ஆதரித்ததில்லை!
இரு மொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும், அரசியல் ஆதாயத்திற்காக தனது டிவிட்டர் கருத்து திரிக்கப்பட்டதாகவும், டிவிட்டரில் போட்ட போதே இவ்வளவு சர்ச்சை வந்ததால் தான் டிவிட்டரில் இருந்து அந்தப் பதிவை நீக்கியதாகவும் அவர் கூறினார்.
குன்னூரில் தேயிலைத் தோட்டத்தில் கரடி பரிதாபமாக உயிரிழப்பு!
குன்னூரில் தேயிலை தோட்டத்தில் 4 மணி நேரம் உயிருக்கு போராடிய கரடி வனத்துறை சிகிச்சை அளிக்க தாமதம் ஏற்பட்டதால், பரிதாபமாக உயிரிழந்தது.