Breaking News
ஜெயலலிதாவை விட எடப்பாடியாரே பெஸ்ட்: எவ்வளவு சிக்கல்களுக்கு நடுவிலும் சிறப்பா செயல்படுறார்..!?
மறைந்த முதல்வரால் அடையாளம் காட்டப்பட்ட தலைவர்கள் எல்லாம் அரசை விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால், அவர்களால் தேர்தல் வந்தால் கவுன்சிலர் கூட ஆக முடியாது என்று பேசினார்.
கிருஷ்ணசாமி குடும்பத்தாருக்கு வைகோ நேரில் ஆறுதல்
நீட் தேர்வு எழுத மகனுடன் சென்ற போது மரணமடைந்த கிருஷ்ணசாமி குடும்பத்தாருக்கு வைகோ நேரில் ஆறுதல்
பழனி கோவிலுக்கு வந்த கேரள மாநிலத்தவர் 7 பேர் விபத்தில் பலி!
கேரளமாநிலத்தவர்கள் பழனி கோவிலுக்கு செல்லும் போது லாரியும்,ஆம்னி காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7பேர் பலியானார்கள்.
லாரி ஆம்னி வேன் மோதல்: பழனிக்கு வந்த கேரள மாநிலத்தவர் 7 பேர் உயிரிழப்பு
பழனியில் இரும்பு ஏற்றி வந்த லாரியும், கேரளாவில் இருந்து பழனி வந்த ஆம்னி வேனும் மோதிக் கொண்டதில் வேனில் பயணம் செய்த ஆறு பேர் பலியாகினர்.
நீலகிரி தாவரவியல் பூங்கா ஊழியர்கள் நூதன போராட்ட்டம்!
500ற்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு செய்ய கோரி 6-வது நாளாக வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
8 வழிச் சாலை அமைந்தால் 8 பேரைக் கொன்று சிறை செல்வேன்: ’சமூக விரோத’ மன்சூர் அலிகான்!
அப்போது அவர் கூறியவை... நான் சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பது குறித்து கேள்விப்பட்டு அதனை காண வந்தேன். கன்னங்குறிச்சி மூக்கனேரியில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சேலத்தில் விமான நிலையம், எட்டு வழிச்சாலை அமைந்தால் சேலத்தில் மக்கள் வாழ முடியாது.
குட்கா ஆலை விவகாரம்: தமிழர்களின் உயிரோடு விளையாடும் திமுக., அதிமுக., கட்சிகள்!
சென்னை: கோவை குட்கா ஆலை விவகாரத்தில், தமிழர்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் திமுக., மற்றும் அதிமுக., இரண்டு கட்சிகளும் என்கிறார்கள் அப்பகுதியினர். காரணம், இதில் அமைச்சர்கள், ஆளும் தரப்பினர், காவல் துறை உயரதிகாரி...
சூலூர் குட்கா ஆலை விவகாரம்: திமுக எம்.எல்.ஏ., மீது வழக்கு பதிந்து தேடி வரும் போலீஸார்!
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேர் மீது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 7 பேரைக் கைது செய்தனர். எம்.எல்.ஏ. கார்த்திக் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.
கோடையின் சொர்க்கம் குற்றாலம்
கோடை வெயிலில் தாக்கம் அதிகரித்தும் வேளையில், பழைய குற்றால
அருவியில் மிதமான நீர் வரத்து இருப்பதால் சூட்டை தணிக்க பழைய
குற்றாலத்திற்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
அத்வானிக்கு குண்டு வெச்சோம்; இப்போ மோடியை கொல்ல போறோம்… எங்களை பத்தி போலீஸுக்கு நல்லா தெரியும்!
அத்வானிக்கு குண்டு வெச்சோம், இப்போ மோடியைக் கொல்லப் போறோம்... எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. எங்களைப் பத்தி போலீசுக்கு நல்லாவே தெரியும்... - இப்படித்தான் ஒருவர் செல்போனில் தெனாவெட்டாக உண்மையை உளறியிருக்கிறார். சொல்லப் போனால், இந்து இயக்கங்கள் இதைத்தான் வெகு காலமாக சொல்லி வருகின்றன.
தமிழகத்தில் ஆன்மிக அரசியல் வெற்றி பெற பாராயணம்: இந்து மக்கள் கட்சி ஏற்பாடு!
நிகழ்ச்சியின் நிறைவாக தமிழகத்தில் ஆன்மீக அரசியல் வெற்றி பெற ராமராஜ்ஜியம் உருவாகிட லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது.
கே.ஆர்.எஸ்., அணையை முற்றுகையிடச் சென்ற கம்யூ., கட்சியினர் கைது
கர்நாடக-ஓசூர் எல்லைப் பகுதியான அத்திபெலே பகுதியில், காவிரி தொடர்பில் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களைக் கண்டித்து, கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அவர்களை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.