Breaking News
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்!
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்; கோவில் நிர்வாகம் தகவல் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!
திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு குழுக் கூட்டம்!
சோழவந்தான் அருகே,
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், கேலி வதை ஒழிப்பு மற்றும் போதை பொருள் ஒழிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை
மதுரை அண்ணா நகர், வைகை காலனி உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில், லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
விரைவில் சீறிப்பாய காத்திருக்கும் நெல்லை -சென்னை வந்தே பாரத்..
அடுத்த வாரம் முதல் தாமிரபரணி நதிக்கரையோரம் -திருநெல்வேலியில் இருந்து வைகை நதி பாயும் தூங்காநகரம் மதுரை காவிரி பாயும் திருச்சி வழி சென்னைக்கு வந்தே பாரத் ரயில் சீறிப்பாயும் சிறுத்தை போல் இயங்கும்...
பட வாய்ப்பு இல்லை; பிச்சை எடுத்து வாழ்ந்த துணை நடிகர் பரிதாப மரணம்!
கமலின் அபூர்வ சகோதர்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த துணை நடிகர் வறுமையில், மதுரை அருகே திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் இறந்து கிடந்தார்.
அண்ணாமலையும் வைத்து விட்டார் ஒரு புகார் பெட்டி..! மனுக்கள் கையில் வாங்கி கட்டுப்படி ஆகலயாம்!
வெறுமனே ஒவ்வொரு புகாராக கையில் வாங்கிக் கொண்டு வந்தவர், புகார்கள் கைகொள்ளாத அளவுக்குக் குவிந்து வருவதால் இப்போது அண்ணாமலையும் ஊருக்கு ஊர் ஒரு பெட்டியை வைத்து
அழகர்கோயில் ஆடித் தேரோட்டம் கோலாகலம்!
கள்ளழகர் திருக்கோவிலில் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தேரோட்டம் இன்று நடைபெற்றது.
‘என் மண் என் மக்கள்’ அண்ணாமலை பாத யாத்திரையின் 4ம் நாளில்!
இதை சரி செய்ய ஊழல் திமுக அரசும் திருவாடானை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஹிந்து அல்லாதோர் நுழையத் தடை: கோயிலில் அறிவிப்புப் பலகையை வைக்க நீதிமன்றம் உத்தரவு!
ஹிந்துக்கள் அல்லாதோர் பழநி கோயிலில் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை கோயில் முன்பாக நிறுவ வேண்டும் என சென்னை
சோழவந்தான் பகுதி சிவாலயங்களில் பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு!
சோழவந்தான்: மதுரை அருகே, சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது.
வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி..
அருப்புக்கோட்டையில் தலையாரி வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 9,50,000 பணம் வாங்கி மோசடி. மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அருப்புக்கோட்டை கலைஞர் நகர்...
அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையைத் தொடங்கி வைத்து அமித் ஷா பேச்சு!
அண்ணாமலையின் இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசிய போது...