மதுரை

நாய் காதல் செய்தால் நடவடிக்கை! பூங்காவில் எச்சரிக்கை பலகை!

பூங்காவில் அண்மைக்காலமாக ஜோடி ஜோடியாக வந்து அத்துமீறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக குழந்தைகளுடன் இங்கு வரும் பெற்றோர்கள் முகம் சுளிக்கின்றனர்.

மதுரை – தேனி-மதுரை இடையே மே 27-ம் தேதி முதல் பயணிகள் ரயில்..

மதுரை - தேனி-மதுரை இடையே மே 27-ம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை-தேனி இடையே பயணிகள் ரயில் இயக்கப்படுவதால் மக்கள்...

விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை- குற்றப்பத்திரிகை தாக்கல்

விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 806 பக்க குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி டி.எஸ்.பி. தாக்கல் செய்தார்.விருதுநகரில் 22 வயது இளம்பெண்...

விருதுநகர் மாவட்டத்தில் 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து..

விருதுநகர் மாவட்டத்தில் 174 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பேரியம் உப்பு கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரித்தல், சேமித்து வைத்தல் மற்றும் விற்பனை...

சீட் கிடைக்காத விரக்தி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க… திமுக.,வின் ஆர்.எஸ். பாரதி திட்டம்..?

இதனிடையே சமூக வலைத்தளங்களில் ஆர்.எஸ். பாரதி பேச்சு குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அவற்றில் சில…

ஆன்லைன் மோசடி: சிக்கமாலிருக்க இத பண்ணுங்க.. எஸ்.பி அட்வைஸ்!

வங்கி கணக்கை தெரிந்து கொண்டு, நுாதனமாக பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டவர்களிடம்
- 2026

குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயில்!

500 ஆண்டு காலமாக இருக்கும் அவரையும் தரிசித்து விட்டு இயற்கை காட்சிகளை இரசித்து கொண்டு கால்நடையாக கரைவழியே வடக்கு பக்கமாக நடந்து சென்றால் சனி

ஜூன் 4, 5ல் மதுரையில் துறவியர் மாநாடு: விஎச்பி., ஸ்தாணுமாலயன் தகவல்!

விசுவ ஹிந்து பரிஷத் அகில உலக இணை பொதுச் செயலாளர் கோ.ஸ்தாணுமாலயன், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...

விபத்தில் மரணித்த இராணுவ வீரர்.. உடல் உறுப்பு தானம்..‌!

இதன் மூலம் 3 பேர் மறுவாழ்வு பெறுகின்றார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொப்பரைத் தேங்காயை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்று விவசாயிகள் பயன் பெறலாம்!

தங்களது சிட்டா, பயிர்சாகுபடி அடங்கல், ஆதார் நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக விபர நகல்களுடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பதிவு செய்து

மேலூரில் நடந்த பாரம்பரிய மீன்பிடி திருவிழா ..

மதுரை மாவட்டம் மேலூர் அருகே விவசாயப் பணிகள் முடிவடைந்த நிலையில் வெள்ளரிப்பட்டி  கண்மாயில் இன்று பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது. வெள்ளரிப்பட்டி கிராமத்தினர் இன்று காலை 6 மணியளவில் வெள்ளைத் துண்டு வீச...

கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி..

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகில் கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து மாணவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சாமியார்புதூர் பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி. விவசாயி. இவரது மகன் கிருஷ்ணகுமார்...
- 2026

Recent articles