உள்ளூர் செய்திகள்

மதுரை ராஜபாளையம் -குருவாயூர் புதிய ரயில் விரைவில்..

ரயில் பயணிகள் பொதுமக்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் மதுரையில் இருந்து ராஜபாளையம் -செங்கோட்டைவழியாக குருவாயூருக்கு நிரந்தர ரயில் விரைவில் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.மேலும் செங்கோட்டை வழியாக இயங்கும் வேளாங்கண்ணி...

காட்டுப் பன்றிகளால் தென்னை, வாழை, நெல் பயிர்கள் சேதம்! விவசாயிகள் சோகம்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக வடகரை கண்மாய் பகுதிகளில் பதுங்கி இருக்கும் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக விவசாயப் பகுதியில் புகுந்து வாழை

தமிழாசிரியர் தவறவிட்ட தங்க செயின்; மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவியர்!

மாணவிகளின் நேர்மையான செயலை கண்ட நரிக்குடி காவல் துறையினர், தமிழாசிரியர் சசிகலா மற்றும் தலைமையாசிரியர் சோணைமுத்து ஆகியோர் மாணவிகளை வெகுவாக பாராட்டினர்.

பேவர் பிளாக் அமைத்ததில் குளறுபடி: பொதுமக்கள் புகார்!

மேலும் பேவர் பிளாக் அமைத்த பணிகளில் முறையாக பெயர்ப் பலகையை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்

பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு: ரயில்வே வாரியம் ஒப்புதல்!

திருநெல்வேலி வரை இயக்கப்பட்டு வந்த பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்ய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

காவிரியை அடுத்து… ஓசூர் மெட்ரோ திட்டத்தில் தமிழகத்துக்கு காங்கிரஸ் செய்த துரோகம்!

மீண்டும் தமிழர்களுக்கு, தமிழகத்திற்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் கட்சி என்று, ஓசூர் பொம்மசந்திர மெட்ரோ ரயில் திட்டம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்
- 2026

கன்யாகுமரி மாவட்டத்தில் அண்ணாமலையில் எழுச்சி மிகு யாத்திரை!

நீட் தேர்வு குறித்து திமுக., செய்து வரும் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், நீட் தேர்வு இல்லாமல் எவ்வகையில் திமுக.,வினர் பணம் கொள்ளை அடித்தார்கள் என்பதை ஆற்காடு வீராசாமி

பிரிந்து சென்ற டாக்டர்; வெறும் நீர் மட்டுமே அருந்தி… வறுமையால் வாடிய குடும்பத்தினர் தற்கொலை!

சில வாரங்களாக குடிநீர் மட்டுமே குடித்து வாழ்ந்த பரிதாபம்: மருத்துவர் பாண்டியனை அழைத்து வர போலீசார் விரைவு

எடப்பாடி படத்துக்கு சாணி அடிப்பு; செல்லூர் ராஜூ வீட்டின் முன் ஆர்ப்பாட்டம்!

மதுரையில், பல இடங்களில், முக்குலத்தோர் அமைப்பின் சார்பாக, எடப்பாடியை எதிர்த்து கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

இந்து சமுதாய பெரியோர் கொடையை இழிவுபடுத்தி, அவதூறு: நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது!

இதுபோன்ற வழக்கை நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் எனவும் கல்விக்காக எவ்வித எதிர்பார்ப்புமின்றி கொடை வழங்கிய பெரியோர்களின் பெயரில் அவதூறு

தென்னகத்தின் செங்கோட்டையில் சுதந்திர தின விழா!

செங்கோட்டையில் 77வது சுதந்திர தின விழாவில் நீதிபதி சுனில்ராஜா தேசியக்கொடி ஏற்றினார்.

அசுரர் குடிகெடுத்த ஐயன் முருகனின் புனித பூமியில் ‘அண்ணாமலை’!

வரும் பாராளுமன்றத் தேர்தலில், கச்சத் தீவைத் தாரை வார்த்த, நம் மீனவ சகோதரர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்த, சுயநல சந்தர்ப்பவாத திமுக காங்கிரஸ் கூட்டணியைப் புறக்கணிப்போம்.
- 2026

Recent articles