உள்ளூர் செய்திகள்

அசல் உரிமத்தை கட்டாயமாக வைத்திருக்க அவசியமில்லை: உயர் நீதிமன்றம் கருத்து

இந்த வழக்கில் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதி துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

என் உத்தரவை மீறி பொதுக்குழுவில் பங்கேற்றால்… தினகரன் எச்சரிக்கை

என் உத்தரவை மீறி பொதுக்குழுவில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார். அதிமுகவின் தொண்டர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் பொதுக்குழு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுக்குழுவுக்கும் அதிமுகவுக்கும் எந்த வித...

அசல் ஓட்டுனர் உரிமத்துடன் இருக்க வேண்டும்: இன்று முதல் கட்டாயமாகிறது!

இருப்பினும், இது மேலும் லஞ்ச ஊழல் பெருகத்தான் வழி செய்யும் என்று அரசியல் கட்சிகளும் பொதுமக்களில் பலரும் குறை கூறி வருகின்றனர்.

ப்ளூவேல் விளையாட்டால் விபரீதம்: மதுரையில் கல்லூரி மாணவர் தற்கொலை

ஜெயமணி மதுரையில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகிறார். அந்தக் குடும்பத்தில் முதல் நபராக கல்லூரியில் சென்று படிக்கும் நிலைக்கு வந்தவர் விக்னேஷ் என்றும், தங்கள் குடும்பத்தில் எதிர்கால நம்பிக்கை தகர்ந்துள்ளதாகவும் அக்குடும்பத்தினர் பெரும் சோகத்துடன் தெரிவித்தனர். மேலும் வேறு எந்த மாணவரும் இளைஞரும் பெண்களும் இது போன்ற பிரச்னைக்கு ஆளாகக் கூடாது என்று அவர்கள் கூறினர்.

நீட் கலந்தாய்வில் ஊழல் மோசடி; நீதி விசாரணை தேவை என்கிறார் வைகோ

மருத்துவக் கல்வி நீட் தேர்வில் ஊழல் மோசடி நடைபெற்றுள்ளது, நீதி விசாரணை தேவை என்று வைகோ அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.இது குறித்து வைகோ வெளியிட்ட அறிக்கை:‘நீட்’ தமிழக மாநில தரவரிசைப் பட்டியலில்...

செப்.12ல் கூடுகிறது அதிமுக., பொதுக்குழு!

அதிமுக., செயற்குழு மற்றும் பொதுக்குழு செப்.12 ந் தேதி வானகரம் ஸ்ரீ வாரு மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப் பட்டது. இந்த அறிவிப்பில் எவர் கையெழுத்தும் இடம்பெறவில்லை. இந்தக் கூட்டத்தில்...
- 2026

விளக்கம் கேட்டு 21 திமுக உறுப்பினர்களுக்கு உரிமைக்குழு நோட்டீஸ்

சென்னை: பேரவைக்குள் குட்கா எடுத்துசென்ற விவகாரத்தில் ஸ்டாலின் உட்பட 21 திமுக உறுப்பினர்கள் மீது உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்டுள்ள குட்காவை ஜூலை மாதம் 19 ம் தேதி சட்டபேரவைக்குள் 21 திமுக உறுப்பினர்கள்...

சசிகலா நீக்கம் பற்றி பொதுக்குழு முடிவு செய்யும்: ஜெயக்குமார்

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் எம்.பி., எம்.எ.ல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையையும்,...

தினகரனின் நீக்கப் பட்டியலில் லேட்டஸ்ட் வளர்மதி!

சென்னை:அதிமுக.,வின் துணை பொதுச் செயலாளர் என்ற வகையில், கட்சியில் களை எடுப்பதாகக் கூறிக் கொண்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி வருகிறார் டிடிவி தினகரன்.அந்த...

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது. தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் 1100 ஆண்டுகள் பழமைவாய்ந்தது . இத்தலத்தில் மாதம் தோறும் ஸ்ரீ நரசிம்மர் அவதரித்த சுவாதி...

எடப்பாடி பழனிச்சாமி கட்சிப் பதவியில் இருந்து விடுவிப்பு: தினகரன் அறிவிப்பு

சென்னை:முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வகித்து வந்த சேலம் புறநகர் மாவட்ட செயலர் பதவியில் இருந்து அவரை நீக்கி, தினகரன் அறிவிப்பு வெளியிட்டார். எடப்பாடிக்கு பதிலாக முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.கே.செல்வம் சேலம் புறநகர் மாவட்ட...

ஒரு முடிவு கிடைக்கும் வரை திரும்ப மாட்டோம்: தங்க தமிழ்ச்செல்வன் உறுதி

புதுச்சேரி:புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், வார இறுதி நாள்களுக்காக அந்த ரிசார்ட்டில் ஏற்கெனவே முன்பதிவுகள் செய்யப்பட்டிருந்ததால், நான்காவது நாளான இன்று அந்த ரிசார்ட்டிலிருந்து வெளியேறினார்கள். புதுச்சேரி 100 அடி...
- 2026

Recent articles