உள்ளூர் செய்திகள்

காழ்ப்புணர்ச்சியுடனேயே உரிமைக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது: ஸ்டாலின் விளாசல்

சென்னை:அரசியல் காழ்ப்புணர்ச்சியுடனேயே குட்கா விவகாரத்தில் திமுக.,வினர் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவை உரிமைக் குழுவைக் கூட்டியிருக்கிறார்கள் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,...

ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் தற்போதைய நிலவரம் குறித்து ஆலோசனை

சென்னை,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் ஆகியோர்  கலந்து கொண்டனர்.தினகரன் ஆதரவு எம்.எல். ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி...

19 எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பறிக்க அரசுக் கொறடா சபாநாயகருக்குப் பரிந்துரை

தமிழக அரசு கொறடா ராஜேந்திரன் தலைமைச் செயலகத்தில் பேட்டி கொடுத்தார் அவர், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்ளும் 19 எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறிக்க பரிந்துரை செய்துள்ளதாகக் கூறியுள்ளார் அரசு கொறடா ராஜேந்திரன். சபாநாயகர்...

திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் தலைமைத் தேர்தல் ஆணையர் உயர் நீதிமன்றத்தில் விளக்கம்

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் தொடர்ந்த் வழக்கில் தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி நேரில் ஆஜராகி விளக்கம்...

ஒருவரை ஒருவர் கட்சியை விட்டு நீக்கி அதிகாரத்தை நிலைநிறுத்த முயலும் அவலம்!

எனவே அவர்களை கட்சியில் நீட்டிக்க வைப்பது சரியில்லை. நாங்கள் எம்,.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அதிமுக.,வில் இருப்பவர்கள், எங்களை நீக்க அவர்களுக்கு அதிகாரம் கிடையாது என்று கூறியுள்ளார்.

சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி

ஏற்கெனவே இந்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- 2026

ஒற்றை ஓட்டில் ஊசலாடும் அரசு: நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தால் ஆட்சி தப்புமா?

சென்னை:மத்தியில் வாஜ்பாய் அரசில் அங்கம் வகித்தார் ஜெயலலிதா. அப்போது அவர் மீது ஊழல் வழக்குகள் தலை மீதான கத்தியாக தொங்கிக் கொண்டிருந்தன. அதில் இருந்து விடுபட மத்திய அரசின் உதவியை நாடினார் ஜெயலலிதா....

ஊழலுக்கு எதிரானவர் என்று கூறிக் கொண்டு ஊழல் அணிகளை ஒன்றாக்கியுள்ளார் மோடி: ஸ்டாலின்!

சென்னை:ஊழலை ஒழிப்பேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த மோடி, இன்று இரு ஊழல் அணிகளை ஒன்றாக்கியுள்ளார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “ஊழலுக்கு...

துரோகத்தை வேரறுத்து கழகத்தைக் காப்பதாக டிடிவி தினகரன் சூளுரை

நேற்று வரை ஊழல் ஆட்சி நடைபெறுவதாக சொன்ன பன்னீர்செல்வத்தோடு எப்படி தான் இவர்களால் இன்றைக்கு கைக்கோர்க்க முடிகிறதோ? இந்த துரோகிகளால் ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்காகவே, கோடான கோடி கழக தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று எனது அரசியல் பயணம் தொடரும். துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை! துரோகத்தை வேரறுப்போம்! கழகத்தை காப்போம்! என்று கூறியுள்ளார்.

தமிழகத்தின் புதிய அமைச்சரவை பட்டியல்

இதுதான் தமிழகத்தின் புதிய அமைச்சரவை:சென்னை : தமிழக அமைச்சரவையின் புதிய பட்டியல்படி அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் விவரங்கள்.1. எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாடு முதல்வர் 2. ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர், நிதி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவளர்ச்சித்துறை 3. மாஃபா பாண்டியராஜன் தமிழ்...

அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் சசிகலா நீக்கம்?

அதிமுகவிலிருந்து சசிகலா அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவார் என்று வைத்திய லிங்கம் உறுதி கூறியுள்ளார்.

இணைப்பில் நீட்டிக்கும் இழுபறி: சசிகலாவை நீக்க எடப்பாடி தயக்கம்!

சசிகலாவை நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்ட பிறகே, அணிகள் இணைப்பு குறித்த இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை விதித்துள்ளதால் இழுபறி நீடிக்கிறது.
- 2026

Recent articles