உள்ளூர் செய்திகள்

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் முடிந்தது

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் விறு விறுவென முடிந்தது. இன்று காலை முதலே 10 மணிக்குத் துவங்கி வாக்குப் பதிவு நடைபெற்றது. முதலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வக்குப் பதிவு செய்தார்....

கமல் மார்க்கெட் இல்லாதவரு… என்னமோ ஒளறிக்கிட்டிருக்காரு!

சென்னை:மார்க்கெட் இல்லாதவர் கமல்ஹாசன், ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது கருத்து தெரிவித்தார்.நடிகர் கமலஹாசன் தனியார் தொலைக்காட்சியில் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு...

அரியலூர் அருகே சாலை விபத்தில் வட்டாட்சியர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் தத்தனூர் அருகே புளியமரத்தில் கார் மோதி விபத்து.காரை ஓட்டி வந்த ஆண்டிமடம் சமூக பாதுகாப்பு திட்டம் வட்டாச்சியர் செந்தில் குமார் உயிரிழப்பு

குற்றாலத்தில் நீர் வரத்து குறைவு; பயணிகள் ஏமாற்றம்

குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நாளை சனி ஞாயிறுகளில் கூட்டம் அத்கரிக்கும் என்றும் நீண்ட வரிசையில் நின்று குளிக்க வேண்டியிருக்கும் என்றும் கூறுகின்றனர்

ஓவியர் வீர.சந்தானம் மறைந்தார், ராமதாஸ் இரங்கல்

ஓவியர் வீர.சந்தானம் மறைந்தார் .. தமிழ் உணர்வாளர் சிந்தனையாளர், தூரிகை நெருப்பு ஓவியர் வீர .சந்தானம் மூச்சுதிணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் மறைந்தார்.ஓவியர் வீர. சந்தனத்தின் மறைவுக்கு மருத்துவர் ராமதாஸ் இரங்கல்!தமிழின உணர்வாளரும், புகழ்பெற்ற ஓவியருமான...

போலி பாஸ்போர்ட்டுக்கு உடந்தை: காவலரைத் தொடர்ந்து தபால்காரர் கைது

சென்னை: சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரிப்பில் உடந்தையாக இருந்ததாக, பாஸ்போர்ட் சரிபார்ப்பில் மோசடி செய்த காவலர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்த தபால்காரர் இன்று கைது செய்யப்பட்டார்.திருவல்லிக்கேணி பள்ளப்பன் தெருவைச்...
- 2026

அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதல்: இந்து முன்னணி கண்டனம்

சென்னை:அமர்நாத் யாத்திரைக்குச் சென்ற யாத்திரீகர்கள் மீது இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாதிகள் நிகழ்த்திய கண்மூடித்தனமான மனிதாபிமானமற்ற கொடூரத் தாக்குதலுக்கு இந்து முன்னணி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட...

ஒரு மணி நேரத்தில் 7 செ.மீ.: சென்னையில் கொட்டித் தீர்த்த மழை!

 சென்னை:சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு மழை கொட்டித் தீர்த்தது. ஒரு மணி நேரத்தில் 7 செ.மீ. அளவுக்கு மழை கொட்டி சாதனை புரிந்தது.சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது....

முதலிரவில் மணமகன் மாயம்: அதிர்ச்சியில் மணமகள்!

முதலிரவு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. ஆனால் ஒருவர், தனது முதலிரவு அன்று, காணாமல் போய் அதையும் தனக்கும் தனக்கும் மனைவிக்கும் மறக்க முடியாத நிகழ்வாக ஆக்கியுள்ளார்.நெல்லையில் முதலிரவு...

கீழப்பாவூர் பெரிய குளம் கால்வாய் தூர்வாறும் பணி கே.ஆர்.பி.பிரபாகரன் எம்பி தொடங்கி வைத்தார்.

*நெல்லை மாவட்டம்கீ ழப்பாவூர் பெரிய குளம் **54** ஏக்கர் **85** சென்ட் பரப்பளவு அமைந்துள்ளது. பெரியகுளத்திற்கு தண்ணீர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியில் இருந்து வருகிறது. இதனால் போதிய தண்ணீர்...
- 2026

Recent articles