December 6, 2025, 3:14 AM
24.9 C
Chennai

இரண்டாவது சீசனுக்குத் தயாராகிறது ஊட்டி

Botanical Garden ooty - 2025

இரண்டாவது சீசனுக்குத் தயாராகிறது ஊட்டி தாவரவியல் பூங்கா கோடை முதல் சீசன் முடிவடைந்த நிலையில், இரண்டாம் சீசனுக்கு ஊட்டி தாவரவியல் பூங்கா தயாராகிவருகிறது.

மலைகளின் அரசியாகக் கருதப்படும் ஊட்டிக்கு எல்லா காலங்களிலும் உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். ஏப்ரல் மற்றும் மே
மாதங்களில் நடைபெறும் கோடைக்கால சீசனை முன்னிட்டு பல நிகழ்வுகள் நடத்தப்படும்.
அதன்படி, ஊட்டி தாவரவியல் பூங்காவில் முன்கூட்டியே மலர் செடிகள் நடவுப் பணிகள்
நடைபெற்று பல நாட்டு மலர் விதைகள் விதைக்கப்படும். பின்னர் சிறப்பாக நடைபெறும்
மலர் கண்காட்சியை, பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டுரசிப்பது வழக்கம்.
இந்தக் கோடை முதல் சீசனுக்குப் பிறகு, செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில்
இரண்டாம் சீசன் கடைபிடிக்கப்படுகிறது. அதனால் அரசு தாவரவியல் பூங்கா உள்பட
மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பூங்காக்களையும் சுத்தப்படுத்தும் மற்றும்
மேம்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இரண்டாம் சிசனுக்காக
தாவரவியல் பூங்காவில் புதிய மலர் நாற்று உற்பத்தி செய்யும் பணிகள்
முடிவடைந்து, ஒருசில தினங்களில் நடவு பணிகள் தொடங்கவுள்ளன. கிட்டத்தட்ட
ஏழாயிரம் புதிய மலர் தொட்டிகளில் நாற்றுகள் நடவு செய்யப்படவிருக்கின்றன.
மேலும், நன்றாக வளர்ந்த மலர் செடிகளில் களைகள் அகற்றும் பணிகளும்
நடைபெற்றுவருகின்றன. தற்போது ஊட்டியில் மழை பெய்து வருவதால், முதல் சீசனைப்
போலவே இரண்டாவது சீசனுக்கும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories