உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே பாலத்தில் கார் மோதி தம்பதி பலி

நெல்லை:நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஆழ்வார் குளம் பைபாஸ் சாலையில் உள்ள பாலத்தின் மீது இன்று அதிகாலை கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த கணவன் மனைவி...

ஆஜராக அவகாசம் கேட்டு சிம்பு கடிதம்

கோவை: பீப் பாடல் விவகாரம் தொடர்பாக இன்று நேரில் ஆஜராகுமாறு கோவை போலீஸ் சம்மன் அளித்துள்ளது.இந்நிலையில், சிம்புவும், அனிருத்தும் இன்று கோவை காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை; மேலும், கோவை காவல் நிலையத்திற்கு சிம்பு...

இளையராஜாவுக்கு பால் முகவர் தொழிலாளர் சங்க தலைவர் கண்டனம்

சென்னை:சிம்பு பாடல் குறித்து கேள்வி கேட்ட செய்தியாளரிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதாகக் கூறி, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் & மாநிலத் தலைவர் எஸ் ஏ.பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்...

சிம்புவும் அனிருத்தும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்: தமிழருவி மணியன்

சென்னை:சிம்புவும் அனிருத்தும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அறிக்கையில் கோரியுள்ளார்.அவர்வெளியிட்ட அறிக்கை: தமிழ்த் திரைப்பட உலகில் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு தெய்வீக மணம் கமழும்...

அதிகாரிக்கான பாராட்டு விழா ரத்து; கடமை என்கிறார் ஆட்சியர்

கிருஷ்ணகிரி:சனிக்கிழமை இன்று கிருஷ்ணகிரி அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் கிருஷ்ணகிரி முன்னாள் SSA CEO பொன்.குமாருக்கு நடைபெற இருந்த பாராட்டு விழாவை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு இட்டார்,. இது தொடர்பாக...

சகிப்புத்தன்மை இல்லை என்று ஒட்டுமொத்தமாக சொல்லாதீர்கள்: வாழும்கலை ரவிசங்கர்

புது தில்லி:நாட்டில் சகிப்புத் தன்மை இல்லை என்று ஒட்டுமொத்தமாக சொல்லாதீர்கள் என்று வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறியுள்ளார். நாட்டின் சில பகுதிகளில் எங்கோ நடைபெற்றுவிட்ட ஓர் இரண்டு துரதிருஷ்டவசமான...
- 2026

சென்னையில் கடத்தப்பட்ட எஸ்.ஐ. மகள் மீட்பு: 3 பேர் கைது

சென்னை:சென்னையில் கடத்தப்பட்ட எஸ்.ஐ.யின் மகளை போலீஸார் மீட்டனர். இதுதொடர்பாக மருந்துக் கடை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்த ராமலிங்கம், தாம்பரம் காவல் நிலையத்தில் உதவி...

மீண்டும் தி.மு.க.வில் டாக்டர் சரவணன்: ம.தி.மு.க.,வில் இருந்து தாவல்

சென்னை: மதிமுகவில் இருந்து விலகிய மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இணைந்து வரும் நிலையில் டாக்டர் சரவணன் மீண்டும் திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதிமுக புறநகர் மாவட்ட செயலாளராக பதவி வகித்தவர் டாக்டர்...

வெள்ள நிவாரணப் பணியில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு: தமிழக அரசு

சென்னை:வெள்ள நிவாரணப் பணியில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளது என தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டது. வெள்ள நிவாரணம் தொடர்பாக, வழக்குரைஞர் ஏ.பி.சூரியப்பிரகாசம் சென்னை...

அர்ச்சகர் நியமன வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது: தொல்.திருமாவளவன்

சென்னை: கோயில்களில் ஆகம விதிகளின்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள...

பாஜக., அரசு இன்னும் எவ்வளவு தூரம் துன்புறுத்துமோ?: ப.சிதம்பரம்

சென்னை:கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் மற்றும் அமலாக்கத்துறையினர் புதன்கிழமை சோதனை நடத்திய நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், பாஜக அரசு இன்னும் எவ்வளவு தூரம்தான் கார்த்தியை துன்புறுத்துமோ...

வாசன் கண் மருத்துவமனைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: கார்த்தி சிதம்பரம்

சென்னை:வாசன் கண் மருத்துவமனைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, மூன்று நிறுவனங்கள் மீதுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக சோதனை செய்வதற்கு மத்திய விசாரணைக் குழுவினர்,...
- 2026

Recent articles