Breaking News
ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு: நுழைவுத் தேர்வு அறிவிப்பு
ஒருங்கிணைந்த 4 ஆண்டுகள் பி.எஸ்ஸி., பி.எட்., பி.ஏ.,பி.எட். படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 7-ஆம் தேதி இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது....
12ம் வகுப்பு படித்தாயிற்று…. அடுத்து?
எம்.பி.பி.எஸ்., பி.இ., பி.எஸ்சி., பி.ஏ., என பாரம்பரிய படிப்புகளை மட்டுமே இன்னமும் கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்கிற பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. நாம் எதைப் பெற வேண்டும், அதை...
+2 படித்தப்பிறகு எதை தேர்வு செய்யலாம்:படிப்புகளின் பட்டியல்
1 விஞ்ஞானம்-Natural Sciences 2 புவி அறிவியல் - Earth Sciences 3 கணிதம்-Mathematics 4 பொறியியல் & தொழிநுட்பம்-Engineering & Technology 5 சமூக...
மே மாதம் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ?
இந்த ஆண்டிலே ஆசிரியர்களுக்கு மே மாதம் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. . அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிகிறது. தமிழகத்திலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்...
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பிற்கான விண்ணப்பம் மே 11ம் தேதி முதல் விநியோகம்
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பிற்கான விண்ணப்பம் மே 11ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
எஸ்.ஆர்.பி., அதிமுக செய்தித் தொடர்பாளரா?: ராமதாஸ் ஆச்சரியம்
நீதிபதி வகேலா, ஜெயலலிதாவுக்காக மாற்றப்படவில்லை என்று கூறிய எஸ்.ஆர்.பி., எப்போது அதிமுக செய்தித் தொடர்பாளராக மாறினார் என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ். அவர் தனது டிவிட்டர் பதிவில் வெளிப்படுத்திய ஆச்சரியம்.......
திருப்பூர் எம்.ஏ. சத்தார் காலமானார்
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில செயலாளரும், ஈமான் தமிழ் இலக்கிய பேரவை தலைவரும் , தமிழ்நாடு ஹஜ்கமிட்டி முன்னாள் உறுப்பினருமான திருப்பூர் எம்.ஏ. சத்தர் 17.04.2015 இரவு 10.15 மணிக்கு...
பாம்பு கடித்து சிறுவன் பலி
தென்காசி : நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள ஆயிரப்பேரி பாட்டப்பத்து கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிராஜ்(25) இவரது மனைவி இசக்கியம்மாள் (22) மகன்மாரீஸ் (2) இசக்கிராஜ் கேரளாவில் பணி புரிந்து வருகிறார் சம்பவத்தன்று இரவு...
சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ. ஒன்றரை கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து நேற்று காலை, 5:30க்கு, 'ஏர் இந்தியா' விமானம்...
சென்னை நுங்கம்பாக்கம் அருகே குடிசைப் பகுதியில் தீ விபத்து
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ரயில் நிலையம் அருகே உள்ள நமச்சிவாயபுரத்தில் நேற்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. நமசிவாயபுரம் பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. நேற்று...
யூனியன் கூட்டம்
pavoorchatram பாவூர்சத்திரம் கீழப்பாவூர் யூனியன் ரூ.2கோடியே 30லட்சத்திற்கு திட்டப்பணிகள் தேர்வு கீழப்பாவூர் யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம், தலைவர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் செல்லப்பாண்டியன், துணைத்தலைவர்...
காஞ்சியில் சுவாமி தரிசனம்: தமிழர்கள் கொலை தொடர்பில் கருத்து கூற ஆந்திர ஆளுநர் மறுப்பு
காஞ்சிபுரம்: ஆந்திரப் பிரதேச ஆளுநர் நரசிம்மன் தமது மனைவியுடன் கார் மூலம் காஞ்சிபுரத்துக்கு வந்தார். அங்கே, 108 திவ்யதேசக் கோயில்களான பாண்டவதூதப் பெருமாள்- உலகளந்த பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் சுவாமி தரிசனம்...