உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் : அன்புமணி ராமதாஸ்

டெல்லியைப் போன்று தமிழகத்திலும் விரைவில் ஆட்சிமாற்றம் நடக்கும் என அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார். திருநெல்வேலியில் அவர் கூறியது: நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம். எங்களின்...

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக ஒருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள திருக்களப்பூர் கிராமத்தைச் சேர்ந்த...

வித்வான் ல.சண்முக சுந்தரம் காலமானார்

சென்னை: ரசிகமணி டி.கே.சி., என்றழைக்கப்பட்ட டி.கே.சிதம்பரநாத முதலியாரின் வட்டத்தொட்டி என்ற இலக்கிய வட்டத்தில் இருந்து தமிழ்ப் பணி வளர்த்த வித்வான் ல.சண்முகசுந்தரம் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 95. ...

செங்கோட்டை- புளியரையில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றம்

செங்கோட்டை அருகேயுள்ள புளியரை முதல் தெற்குமேடு வரை சுமார் 3 கிலோ மீட்டர் தார்சாலை உள்ளது. இந்த தார் சாலை மாநில நெடுஞ்சாலை துறை சாலையாகும். தற்போது...

கரடி தாக்கிய மேலும் ஒருவர் மரணம்: இன்னொரு கரடியைப் பிடிக்க தீவிரம்

உதகை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் கரடி தாக்கியதில், மாதி என்ற பெண் உயிரிழந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற அவரது கணவர் ஹாலன் கரடியால் மோசமாகத்...

செல்போனில் படம் காட்டி ஆபாசப் பேச்சு: மாணவிகளின் புகாரால் ஆசிரியர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாசப் படம் காட்டி ஆபாசமாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். ...
- 2026

ரூ.1 கோடி போதைப் பொருளை புழக்கத்தில் விட்ட பொறியியல் பட்டதாரி உள்ளிட்ட 2 பேர் கைது

சென்னை: ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை சென்னையில் புழக்கத்தில் விட்ட பொறியியல் பட்டதாரி உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸார்...

நடத்தையில் சந்தேகம்: கத்தியால் மனைவியைக் குத்திக் கொன்ற கணவர் கைது

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, அவரை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர் இன்று காலை கைது செய்யப்பட்டார். வேதாரண்யத்தை அடுத்த வடமழை மணக்காடு பகுதியைச்...

படிக்காமல் டிவி பார்த்ததால் கண்டிப்பு: மாணவி விஷம் அருந்தி தற்கொலை

திருவாரூர்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே பாடம் படிக்காமல் டிவி பார்த்ததை குடும்பத்தார் கண்டித்ததால் 9-ஆம் வகுப்பு பள்ளி மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். மருதூர் தெற்கு...

வேலை கேட்டு வந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 2 பேர் கைது

விருதுநகர்: வேலைகேட்டு வந்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அங்கிருந்த இளம் பெண்ணையும் மீட்டு பெற்றோரிடம் சூலக்கரை போலீஸார் செவ்வாய்கிழமை ஒப்படைத்தனர். விருதுநகர்...

நிலம் கையகபடுத்தும் மசோதாவை சுயலாபத்திற்காக ஆதரித்தார் ஜெயலலிதா: கே.என்.நேரு

சுயலாபத்திற்காக நிலம் கையகப்படுத்தும் மசோதாவை ஆதரித்தார் ஜெயலலிதா என்று திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடியில் திமுக பொருளாளர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்...

நாளை இந்திய சர்வதேச குறும்பட விழா

இந்திய சர்வதேச குறும்பட விழா 2015 மார்ச் 25, 26 (புதன், வியாழன்) தேதிகளில் சென்னை அபிராமி மெகா மாலில் உள்ள அன்னை திரையரங்கில் நடைபெறுகிறது. 66 நாடுகளில் இருந்து வந்து...
- 2026

Recent articles