Breaking News
ஆக்கிரமிப்பாளருக்கே கோயில் சொத்துகள்: தமிழக அரசின் புதிய சட்டத்துக்கு கண்டனம்!
இன்று அந்த வாய்ப்பு கூட பறிபோயிடும் நிலை உள்ளது. ஆக மொத்தம் திருக்கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் அரசின் பின்னணியில் இருந்து மறைமுகமாக இயக்குகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது
ஆதீன இடத்தை அபகரிக்கும் சதி; திமுக., அரசுக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்!
நகராட்சி நிர்வாகம் என்ற பெயரில் தர்மபுரம் ஆதீன இடத்தை அபகரிக்க முயற்சி செய்தால் தருமபுரம் ஆதீனம் அவர்கள் நடத்தும் அறப்போர் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள இந்துக்களை ஒன்று திரட்டி இந்து முன்னணி
செங்கோட்டை – தாம்பரம் முன்பதிவில்லா தீபாவளி சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை!
தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை - தாம்பரம் இடையே முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட தீபாவளி சிறப்பு ரயில்களை இயக்க செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
சமயபுரம் பக்தர்களிடம் பணம் பறிக்கும் கேவலம்; அறநிலையத் துறை திருந்தவே திருந்தாதா?
பக்தர்களிடம் பகல் கொள்ளை அடித்து, திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனக் கட்டணத்தில் முறைகேடு நடப்பதால், பக்தர்கள் அவதிப்படுவதாக
41 பேர் உயிரிழந்த சம்பவம்: கரூரில் பாஜக., மௌன அஞ்சலி!
வெ க கூட்ட நெரிசலில் அப்பாவி உயிர்கள் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ! கரூரில் பாஜக சார்பில் மெளன அஞ்சலி !
கரூர் சம்பவம்; மதுரையில் மௌன அஞ்சலி!
கரூரில் பிரச்சார கூட்டத்தில் "உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி
மதுரை: ஆலயங்களில் நவராத்ரி விழா!
மதுரை மாவட்ட கோயில்களில் நவராத்ரி விழா! இல்லங்களில் நவராத்ரி கொலு:
கரூரில் அதிர்ச்சி; விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழப்பு; தலைவர்கள் இரங்கல்!
கரூரில் அதிர்ச்சி; விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழப்பு; தலைவர்கள் இரங்கல்!
திருப்பதி பிரமோத்ஸவம்; ஆண்டாள் மாலை அனுப்பி வைப்பு!
இந்த மாலையை இன்று திருப்பதி கோவில் நிர்வாகம் பெற்றுக் கொள்கிறது. நாளை கருட சேவையின் போது ஏழுமலையானுக்கு சாற்றப்படுகிறது.
கரிசல்குடியிருப்பு மாகாளி அம்மன் கோயிலில் நவராத்ரி விழா!
செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி கரிசல்குடியிருப்பு மாகாளிஅம்மன் கோவில் 36ஆம் ஆண்டு நவராத்திரி விழா.
செங்கோட்டையில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த வரவேற்பு வளைவு இடித்து அகற்றம்!
வருங்காலத்தில் தாங்கள் வாக்களித்தபடி இல்லாமல் இந்தச் சிலைகளை வேறெங்காவது கொண்டு போய் வைத்து வரவேற்பு வளைவை அமைத்தால் இந்த ஊர் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்
நவராத்திரியில்… உள்ளம் கவர்ந்த கொலு பொம்மைகள்!
நவராத்திரியில்... உள்ளம் கவர்ந்த கொலு பொம்மைகள்!