Breaking News
ஆலயச் சொத்துகளை அபகரிக்கும் சதி!
தமிழக அரசின் இந்த சதியை தமிழக இந்துக்கள் புரிந்து எதிர்க்கவும், சிவனடியார் முதலான இந்து ஆன்மிக அமைப்புகள், ஆதீன மடாதிபதிகள் கண்டிக்கவும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்..
தீபாவளி ஸ்பெஷல்… பூக்கள் விலை கடும் உயர்வு!
இரு மடங்கு உயர்ந்து மல்லிகை பூ 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சொந்த ஊர் திருவிழாவில் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய நடிகர் சௌந்திரராஜா!
உசிலம்பட்டி அருகே 13 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற தனது சொந்த ஊர் திருவிழாவில் - அக்னி சட்டி எடுத்து தனது நேர்த்திக் கடனை செலுத்திய நடிகர் சௌந்திரராஜா.
தாம்பரம் – செங்கோட்டை தீபாவளி சிறப்பு ரயில்… நாளை தவற விட்டுடாதீங்க!
வெள்ளிக்கிழமை நாளை மாலை தாம்பரத்தில் புறப்பட்டு, சனிக்கிழமை காலை செங்கோட்டைக்கு நேர் வழியில் வந்து சேரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டாசுகளை விபத்தில்லாமல் பயன்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரம்!
திருச்சுழியில் பட்டாசுகளை விபத்தில்லாமல் பயன்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
மேலக்கால் காளியம்மன் கோவில் திருவிழா; முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்!
சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்!
கரூரில் சுயசார்பு பாரத சங்கல்ப நாள்!
பாரதிய ஜனதா கட்சி இன்றைய தினம் நாடு முழுவதும் சுயசார்பு பாரதம் சங்கல்பம் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
‘ஜனசேவா டிரஸ்ட்’ சார்பில் தீபாவளி புத்தாடைகள் வழங்கல்!
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஜனசேவா டிரஸ்ட் சார்பில் தீபாவளி புத்தாடை வழங்கல் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா பாஜக மாவட்ட தலைவா் ஆனந்தன் அய்யாசாமி பயனாளிகளுக்கு வழங்கினர்.
செங்கோட்டையில் ஆர்எஸ்எஸ்., நூற்றாண்டு விழா!
அக்.12 ஞாயிறு மாலை, செங்கோட்டை பூத்திரம் தெரு நாகம்மன் கோவில் அருகில் வைத்து ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் நுாற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
‘தாயின் மடியில்’ அறக்கட்டளை சார்பில் எளியோருக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கல்!
செங்கோட்டையில் தாயின் மடியில் அறக்கட்டளை சார்பில் 6ஆம் ஆண்டு தீபாவளி புத்தாடைகள் எம்எல்ஏ.கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா வழங்கினார்.
திருப்பரங்குன்றம் மலை தொடர்பில் வந்த தீர்ப்பு; இந்து முன்னணி வரவேற்பு!
இவற்றை கண்டித்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் என்ற முறையில் நான் அங்கு சென்ற போது, என் மீதும் உடன் வந்தவர்கள் மீதும் காவல்துறை வழக்குப் போட்டது. இதனைக் கண்டித்து
விபத்தில்லா தமிழகம்; மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்!
தென்காசியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.