திருச்சி

டி.என்.பி.எஸ்.சி .,யும் குழப்பமும்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மோட்டார் வாகன ஆய்வாளர் (இரண்டாம் நிலை ) க்கான அறிவிப்பை இன்று வெளியிட்டு உள்ளது ,விளம்பர எண் 3/2018 இதில் அறிக்கை நாள் 14.02.2018 என்றும் விண்ணபிக்க...

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் வளாகத்தில் திடீர் தீ விபத்து

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலின் பெரிய பிரகாரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

ராசேந்திரபுரத்தில் கலையரங்கம் திறப்பு விழா

அறந்தாங்கி புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி அருகே ராசேந்திரபுரத்தில் உள்ள கள்ளபெரியான் கோயிலில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கலையரங்க திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஆலங்குடி தொகுதி எம்எல்ஏ மெய்யநாதன்...

இருந்தது 10 பரிசுப் பொருள்; கொடுக்கப்பட்டதோ 100 பேருக்கு! ஓபிஎஸ்., முன்னிலையில் மாயாஜாலம்!

இப்படி மாணவர்கள் கையில் இருந்து பரிசுகள் பறிக்கப்படுவதை துணை முதல்வர் ஓபிஎஸ் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததுதான் நிகழ்ச்சியின் ஹைலைட்!

பதவி போன 18 பேருக்கு ‘முதல்வர் கனவை’ மடைமாற்றி விட்ட ’பலே’ டிடிவி தினகரன்!

இந்நிலையில் அந்த 18 பேர் மட்டும் முதல்வர் கனவில் மிதந்து  கொண்டு, அந்த வாய்ப்பு தங்களுக்கு வருமா ஏன்று ஜாதகக் கட்டைத் தூக்கிக் கொண்டு ஜோதிடர்களிடம் செல்வதாக வதந்தி மட்டும் காட்டுத் தீயாகப் பரவி வருகிறது! 

திமுக., ஆட்சிக்கு வந்தால் நீட்-டாக மாணவர்களை காப்பி அடிக்க அனுமதிப்போம்: கே.என்.நேரு!

திமுக., ஆட்சிக்கு வந்தால் நீட்-டாக மாணவர்களை காப்பி அடிக்க அனுமதிப்போம்: கே.என்.நேரு!
- 2026

அம்மனுக்கு சுடிதார் அணிவித்த 2 குருக்கள் நீக்கம்

இதையடுத்து கோவிலை நிர்வகித்து வரும் திருவாவடுதுறை ஆதீனம், இரண்டு குருக்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

அறந்தாங்கி வழுக்குமரம் விழா

அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலப்பட்டுசாலையில் உள்ள செவிடன்காடுகிராமத்தில் முத்துமாரியம்மன்கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் விழாநடந்தது.மன்னர் ஆட்சி காலத்தில் வீரர்களின் திறமைகளை சோதிக்க நடத்தப்பட்ட வீர விளையாட்டுகளில் வழுக்குமரம்...

அறந்தாங்கி வடமாடு

அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தில் வடமாடு விழா நடந்தது.பழங்கால வீரவிளையாட்டுகளில் ஒன்றான மாடுகளை கட்டி அதைவீரர்கள் அடக்கும் வடமாடுவிழா 51ம் ஆண்டாக அறந்தாங்கி அருகே உள்ள மூக்குடி கிராமத்தில் நடந்தது...

மன்னார்குடி அருகே 3 பேர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

நன்னடத்தை மற்றும் தலைவர்கள் பிறந்தநாளுக்காக விடுதலை செய்யப்படுவோர் பட்டியலில் 4 பேரையும் சேர்க்கக்கூடாது என்று தஞ்சை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அரங்கரின் சீர்பெற்ற தங்கை சமயபுரத்தாள்

அரங்கரின் சீர்பெற்ற தங்கை சமயபுரத்தாள்*

அறந்தாங்கியில் வாலிபர் சங்கத்தின் சார்பில் பிரச்சார இயக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு பிரச்சார இயக்கம் நடந்ததுஅறந்தாங்கி ஒன்றிய பொருளாளர் கோபால் தலைமையில் ஒன்றிய செயலாளர்  ஜெயராமன் நகர செயலாளர்...
- 2026

Recent articles