Breaking News
கும்மாளமிட்டு குளித்த ஸ்ரீரங்கம் கோவில் யானைகள்!
இந்த கோவிலில் அரங்கன் வழிபாட்டிற்காக ஆண்டாள், லட்சுமி என்ற 2 யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
48 மணி நேரத்தில் தென்னிந்தியப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை
புதுக்கோட்டை புவனேஸ்வரி பீடத்தில் மகாசரஸ்வதி பூஜை!
புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி வித்யாபீடத்தில் மஹா சரஸ்வதி பூஜை முன்னிட்டு விசேஷ பூஜைகள்,நடைபெற்றது
திருநாளூர் பொழிஞ்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு!
திருநாளூர் பொழிஞ்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
பலிதானிகளுக்காக… விஹெச்பி சார்பில்… காவிரிக் கரையில் தர்ப்பணம்!
தேசத்திற்காக வாழ்ந்து உயிர்நீத்த, பலிதானமாகிய அனைவரின் ஆன்மா சாந்தியடைய நாளை
சிபிஎஸ்இ., முதல் மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு பாராட்டு!
காரைக்குடி: காரைக்குடி இராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளியில் பயின்று பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவரை முன்னாள் துணை வேந்தர் பாராட்டினார்.காரைக்குடி அருகே அமராவதிபுதுாரில் ஸ்ரீ இராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளி உள்ளது.இப்பள்ளியில் நடைபெற்ற...
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.68 லட்சம்!
பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
புறப்பட்ட ரயிலில் ஏறி தவறி விழுந்த மூதாட்டி! பரபரப்பு
ரயிலில் ஏற முயன்ற பெண் ஒருவர், கால் தடுமாறி ரயில் பெட்டிக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்டார்.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட தொடர் வண்டி பராமரிப்பு முனையம்!
ரயில்களை பராமரிக்க பணிமனை ஒன்றினை அமைக்க திட்ட அறிக்கை
கொரோனா ஒழிய 4 உத்தரவீதியில் காயத்ரி மந்திரம் கூறியபடி அங்கப்பிரதட்சணம் செய்த 78 வயது முதியவர்!
ஸ்ரீரங்கத்தில் உள்ள 1.5 கிலோ மீட்டர் நீளமுள்ள முக்கிய வீதியான 4 உத்திர வீதியில் காயத்திரி மந்திரம் சொல்லிக்கொண்டே அங்கப்பிரதட்சணம் செய்தார்.
தடுப்பூசி, சானிடைசருடன் பிள்ளையார்! ஆர்வத்துடன் கண்ட மக்கள்!
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சிலையின் ஒரு கையில் கோவாக்சின், மற்றொரு கையில் கோவிஷீல்டு என்று எழுதப்பட்ட சிரஞ்கள் வைக்கப்பட்டுள்ளன
ஆசனவாயில் வைத்து தங்கம் கடத்தல்! 1.13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!
அவர்களுடைய பதில்கள் அனைத்தும் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் அவர்களைச் சோதனை செய்தனர்.