திருச்சி

திருமங்கலக்குடி: அர்த்தநாரீஸ்வர அலங்காரத்தில் அம்பிகை!

திருவாவடுதுறை அருகே திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரசுவாமி கோயிலில் நவராத்திரி வழிபாடு சிறப்பாக நடந்தது.

முதலமைச்சர் கனவுக்கு சாபக்கேடாக… கரூரில் ஒரு கல்வி அதிகாரி!

தமிழக முதல்வரும், உயர்கல்வித்துறையும் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கையாக ஏதேனும் நடவடிக்கை எடுத்து

திருவிடைமருதூர் கோயிலுக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய மணி!

குருமகாசன்னிதானம் அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசியபோது, கல்விச் சாலைகள் குறித்தும் நூலகங்கள் குறித்தும்

கரூர் அருகே … காங்., எம்.பி ஜோதிமணி பொதுமக்களால் விரட்டியடிப்பு!

தொகுதி வளர்ச்சியைத் தடுக்கும் விதத்தில் செயல்படும் எம்.பி.,யை தேர்வு செய்ததற்காக தாங்கள் வெட்கப் படுவதாக

ஆவுடையார்கோவில் முத்துமாரியம்மன் கோயிலில் கொலு வழிபாடு!

ஆவுடையார்கோயில் குறிச்சிக்குளம் முத்துமாரியம்மன் கோயிலில் கொலு வழிபாடு நடந்தது

வளரும் தலைமுறையினருக்கு புத்தகங்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும்!

வளரும் தலைமுறைக்கு நம் பண்டய பண்பாடு, கலாட்சாரம் வலியுறுத்தும் கருத்துக்களை கொண்டிருக்க வேண்டும்
- 2026

நீட் இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார்: சி.விஜயபாஸ்கர்!

அதிக அளவில் வைரஸ் பரவல், மழைக் காலம் தொடக்கம், பொதுமக்கள் பேருந்துகளிலும், கடை வீதிகளிலும் சகஜ நிலைக்கு திரும்பியது

பேராவூரணியில் டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா!

கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், மரக்கன்றுகள், முககவசம் வழங்கப்பட்டன

ஆவுடையார்கோயிலில் பணிபுரிந்த இறந்த குடும்பத்தினருக்கு சன்னிதானம் நிதி வழங்கல்……

புதுக்கோட்டை அருகே ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் பணிபுரிந்து இறந்த காசாளர் உட்பட இருவருக்கு தலா ரூ.10 ஆயிரத்தை குருமகா சன்னிதானம் உத்தரவின் படி கண்காணிப்பாளர் வழங்கினார்...ஆவுடையார்கோயிலில் பணிபுரிந்த காசாளர் மகாலிங்கம்(83) மற்றும் துப்புரவு...

அறந்தாங்கி அருகே துரையரசபுரம் கூட்டுறவு நுாற்பாலையில் அரசு செயலர் ஆய்வு

புதுக்கோட்டை அருகே துரையரசபுரத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான கூட்டுறவு நுாற்பாலையில் கைத்தறி மற்றும் துணிநுால்துறை அரசு முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் இணை இயக்குநர் கிரிதரன் சப் கலெக்டர் ஆனந்த்மோகன் மேலாண்மை ...

ஆயிரம் பேருக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய அமைச்சர்!

முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

தேசிய அஞ்சல் வாரம்; திருச்சியில் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு!

தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு முதன் முறையாக நாணயம், பணத்தாள், அஞ்சல்தலை சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு...
- 2026

Recent articles