நாகை மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும்!
நாகை மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஸ்ரீரங்கம் கோவிலில்… பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம்!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம்
ஜூலை (3-7-2020)
கொரோனா: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி தலைவர் உயிரிழந்தார்!
அவரது இழப்பு, அவரது குடும்பத்தினருக்கும், தமிழக விவசாயிகளுக்கும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாகும்
கரூரில் கொரோனா நோயாளி உயிரிழப்பு; சிகிச்சை அளித்த சித்த மருத்துவர் மீது வழக்கு!
ராஜேஷ் குடும்பத்தினர், வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தொடரும் தென்மேற்கு பருவமழை: அமராவதி அணை நீர்மட்டம் உயர்வு
தொடரும் தென்மேற்கு பருவமழை காரணமாக அமராவதி அணையின் நீர்மட்டம், 30 அடியாக உயர்ந்துள்ளது. இதனால்,
கேட்டும் கடனை திருப்பி தராத சக காவலர்கள்! வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் காவலர்!
கடந்த சில நாட்களாக பவானி மனமுடைந்து காணப்பட்டார்.
கணவனை கூலிப்படை வைத்து ஓட ஓட விரட்டி கொலை செய்த மனைவி!
தஞ்சாவூர் காயிதே மில்லத் நகரை சேர்ந்தவர் 45 வயதான யூசுப். தாய், தந்தையை இழந்த இவர் குவைத் நாட்டில் ஷாப்பிங் காம்பளக்ஸ் ஒன்றில் சூப்பரவைசராக பணியாற்றி வந்தார்.அங்கு தன்னைப்போலவே தாய், தந்தையை இழந்து...
பொதுமக்களிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொண்ட 80 காவலர்கள்; சட்டம் ஒழுங்கு பணியில் இருந்து விடுவிப்பு!
காவலர்களின் நடத்தையில் தனிப்பட்ட முறையில் நல்ல மாற்றம் ஏற்பட்டால், அவர்கள் மீண்டும் சட்டம், ஒழுங்கு காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்
சீனப் பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி நாகையில் இந்து மக்கள் கட்சி பிரசாரம்!
பொருளாதார ரீதியில் யுத்தம் நடத்தும் சீனாவின் திட்டத்தை முறியடிக்க சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்
பொதுமக்களிடம் அத்துமீறினால் நடவடிக்கை! எச்சரித்தும் அத்துமீறிட்டாங்களே… டிஐஜி சார்!
இப்படி வேறு யாராவது செய்திருந்தால், அவர் மீது புகார் பெற்று, வழக்கு பதிந்திருப்பார்கள் காவல் துறையினர் என்று சமூகத் தளங்களில் கருத்துகள் முன்வைக்கப் பட்டுகின்றன.
‘சாத்தான்’குளத்தைத் தொடர்ந்து… பொதுமக்களிடம் அத்துமீறிய 80 போலீஸார் மீது நடவடிக்கை!
நடத்தை சிகிச்சைக்கு பிறகே பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் அதில் தெரிவித்துள்ளார்.
கொரோனா: அறிகுறி தெரிந்தும் வெளியில் அலைந்த பத்திரிகையாளர்! கூட்டத்தில் கலந்து கொண்டதால் பீதியில் மக்கள்!
அரசு மருத்துமனைக்கு சென்று தானாக முன் வந்து கொரோனா பரிசோதனை செய்திருக்கிறார்.