திருச்சி

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தினகரனை ஆதரித்து தேனியில் அண்ணாமலை தீவிர பிரசாரம்!

டிடிவி தினகரனை ஆதரித்து தேனியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது...இன்றைய தினம் காலை, தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா...

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

பலத்த மழை: திருச்சி அரியலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை!

பலத்த மழை காரணமாக திருச்சி அரியலூர் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

குளித்தலையை கொஞ்சம் கண்டுக்குங்க… கெஞ்சும் மக்கள்! உள்ளாட்சித் தேர்தலில் ‘ஷாக்’ கொடுக்க திட்டம்!

குளித்தலை பிரச்னைகளைக் கையிலெடுத்துக் கொண்டு, எந்த அரசியல் கட்சிகளையும் நம்பாமல், இளைஞர்களே இந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சி பாகுபாடின்றி போட்டியிட தயாராகி வருகின்றனர்.

திருமண வயசு வந்து 2 வருசத்தில் 8 பெண்களை ஏமாற்றி கல்யாணம் முடித்த பலே கில்லாடி!

மேலும் 7 இளம்பெண்களை ஏமாற்றி உள்ளதும் தெரியவந்தது. தகவல் அறிந்து நான்கு பெண்கள் தம் பெற்றோருடன் போலீஸ் ஸ்டேஷன் வந்து கதறி அழுதனர்

பக்கத்துவீட்டு புருசன், பொண்டாட்டி தகராறை தடுக்க சென்றவருக்கு கிடைத்த விசித்திர பரிசு.!

அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்த செந்தில் வடிவேலு படத்தில் வருவது போன்று கதவை உள்புறம் தாப்பாள் போட்டுவிட்டு மாதவனை கீழே தள்ளி உடம்பு முழுவதும் கடித்து குதறி இருக்கிறார்,

ரூ.2000 நோட்டு தடை என்று… எப்டில்லாம் ஏமாத்துறாங்கப்பா! ரூ.78 லட்சம் ‘சுருட்டல்’

சுரேஷ் ஏற்கனவே ஆன்லைன் மோசடியில் கைதாகி சிறையில் இருந்தவர் இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பேஸ்புக்.,கில் ‘லைவ்’வாக விஷம் குடித்த இளைஞர்! காரணம் இதுதான்!

பேஸ்புக்கில் லைவ்வாக இளைஞர் ஒருவர் விஷம் குடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

சத்துணவில் அழுகிய முட்டை விநியோகம்; பொதுமக்கள் முற்றுகை.!

இது போன்ற தவறு இனி நடைபெறாமல் பார்த்துக்கொள்வதாகவும், முட்டைகளை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

வைகுண்ட ஏகாதசி உத்ஸவம்; திருவரங்கத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவம்!

வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் புதன் கிழமை முகூர்த்தக்கால் நடப்பட்டது.

அரங்கன் ஆலயத்தில் முதலாழ்வார்கள் வைபவம்!

முதலாழ்வார்களான பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் அவதார உத்ஸவம், பெரியகோவிலான ஸ்ரீரங்கத்தில் விமர்சையாக நடைபெற்றது...

ஸ்ரீரங்கம் கோயில் அதிகாரி புகார்: சமூக செயற்பாட்டாளர் ரங்கராஜன் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு!

அவதூறு செய்திகள் கிளப்புவதாக ஸ்ரீரங்கம் ஆலய அதிகாரிகள் கொடுத்த புகாரில், சமூக செயற்பாட்டாளர் ஸ்ரீரங்கம் ரங்கராஜனை கைது செய்தனர் போலீசார்! அவர் பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

வள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்திராட்ச மாலை அணிவித்து வழிபாடு: அர்ஜூன் சம்பத் கைது!

திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்திராட்ச மாலை அணிவித்து வழிபாடு செய்த அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்

திருச்சி விமான நிலையத்தில் சோதனையில் சிக்கிய தங்கம்!

விமான நிலையம் வளாகத்தில் உட்பகுதியில் வைத்து சுமார் 150 பேரிடம் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. துணை இயக்குனர் கார்த்திக்கேயன் தலைமையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

SPIRITUAL / TEMPLES