பொம்மையின் தலை உடைப்பு! ஈவேரா.,வுக்கு அவமரியாதை என பகுத்தறிவாளர்கள் கொதிப்பு!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே சாலை ஓரம் ஈ.வே.ராமசாமி நாயக்கர் நினைவாக வைக்கப் பட்டிருந்த பொம்மையின் தலைப் பகுதியை மர்ம நபர்கள் துண்டித்துள்ளனர்.பொம்மையின் உடைந்த தலைப்பகுதி சாலையில் அருகே...
ஆரத்தி எடுத்த பணமே வரலயாம்… இதுல ஆறாயிரம் ரூபா வேற கொடுப்பாங்களாம்! என்ன பொய்?! குமுறிய பெண்கள்!
ஆரத்தி எடுக்கும் போது தருவதாகச் சொன்ன பணத்தையே கொடுக்க முடியலையாம்.. இதுல ஆறாயிரம் வேற கொடுப்பாய்ங்களா.ம்... என்று நொந்து போய் புலம்பிய படி பெண்கள் சென்றது பலருக்கும் நகைப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது.சிவகங்கை நாடாளுமன்றத்...
சிவகங்கையில் ஹெச்.ராஜாவுக்காக களத்தில் இறங்கிய திருபுவனம் ராமலிங்கம் மகன்கள்!
என் தந்தை கொல்லப்பட்டபோது எந்த உறவும் இல்லாமல் உடனடியாக ஓடோடி வந்தவர் ஹெச்.ராஜா என்று, அவருக்காக தேர்தல் களத்தில் இறங்கிய ராமலிங்கம் மகன்கள் கூறியுள்ளனர்.ஹெச்.ராஜாவிற்காக களத்தில் இறங்கிய ராமலிங்கம் மகன்களைக் கண்டு, சிவகங்கை...
இதை அன்னிக்கே சொல்லியிருந்தா எனக்கு அலைச்சல் மிச்சமாகியிருக்கும்ல்ல..!
குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க ஆசிரியர்களும் பெற்றோர்களும் இரு கண்களாக விளங்க வேண்டும்! என்று, பள்ளி ஆண்டு விழாவில் திருக்குறள் பேரவைச் செயலாளர் கரூர் மேலை பழனியப்பன்.கருவூர் அழகம்மை மஹாலில் தக்சின் குரூப்...
துக்ளக் இதழ் மீது திக புகார்!
துக்ளக் வார இதழ் மீது தி.க.வினர் புகார் தெரிவித்துள்ளனர்.பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு ஈ.வே.ராமசாமி நாயக்கனும் திராடர் கழக தலைவர் கி.வீரமணியும், திராவிடர் கழகத்தினரும் தான் காரணம் என்ற வகையில் துக்ளக் வார இதழில்...
சிக்கிய ‘பணம் காட்டு’ சிறுத்தை! நேற்று உதார்! இன்று உதறல்! திரு ‘மணி’ வளவன்!
வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டிய அவசியமில்லை, பணம் கொடுத்துப் பெற வேண்டிய வெற்றி எனக்குத் தேவையுமில்லை என்று நேற்று ஒரு விவாத நிகழ்வில் திருமாவளவன் அறுதியிட்டு, உறுதியிட்டு, அடித்துக் கூறினார்.இன்று...
முகிலன் என்னை கற்பழித்து விட்டார்! உடன் போராட்டக் களத்தில் இருந்த பெண் புகார்!
சூழலியல் போராளியாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போராட்டங்களில் கலந்து கொண்ட முகிலன், தன்னை கற்பழித்து விட்டதாக அவருடன் போராட்டக் களத்தில் இருந்த ராஜேஸ்வரி என்ற பெண் அனைத்து மகளிர்...
முதல்வர் வாகனத்தில் செருப்பு வீசியது யார்?!
தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்ற பிரசார வேன் மீது செருப்பு வீசப்பட்டது குறித்து பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி த.மா.கா., வேட்பாளர் நடராஜனுக்கு வாக்கு...
ஒரு விமர்சனக் கருத்தையே தாங்கிக் கொள்ள முடியவில்லையே…! ஜோதிமணியை விளாசும் பாமக.,!
ஒரு கருத்து கூறியதையே தாங்கிக் கொள்ளாதவர், அந்த இளைஞர்களை தர்ம அடி கொடுத்ததோடு, அவர்கள் மீதே பொய் புகார் கொடுக்க முற்பட்டவர் நாளை பதவிக்கு வந்தால் என்ன பொய் புகார் கொடுப்பாரோ என்று...
வாக்கு கேட்டு வரும்போதே ஜோதிமணி குரூப்க்கு இவ்ளோ அராஜகம்னா… இவங்க மட்டும் பதவிக்கு வந்துட்டா..?!
கரூர் அருகே அரவக்குறிச்சி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வாக்கு சேகரித்த போது, எதிர்த்து முணகிய அப்பாவிகள் இருவருக்கு தர்ம அடி கொடுத்தனர். பதவியில் இல்லாத போதே இப்படி என்றால், இவர்கள் மட்டும்...
ஜோதிமணிக்காக… அப்பாவிகளை அடித்து உதைத்த செந்தில் பாலாஜியின் ரவுடி கும்பல்!
கரூரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்காக, அப்பாவிகள் இருவரை செந்தில் பாலாஜியின் குண்டர் படை அடித்து உதைத்ததுஜோதிமணிக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட செந்தில் பாலாஜி உடன் வந்த திமுக.,வினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸின்...
சைக்கிள் போச்சு… ஆட்டோ வந்தது…! ஆயினும் ஜி.கே.வாசன் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!
நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி கண்டு களம் இறங்கியுள்ளது ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி! அக் கட்சிக்கு அதிமுக., கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டது.இந்தத் தொகுதியில், தமிழ் மாநில காங்கிரஸ்...