February 19, 2026, 6:24 PM
28.4 C
Chennai

2026ல் அதிமுக., ஆட்சிக்கு பிள்ளையார் சுழி; மதுரையில் சசிகலா ஆதரவு போஸ்டரால் பரபரப்பு!

sasikala poster in madurai1 - 2026

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள மதுரை வரும் வி.கே. சசிகலாவை வரவேற்று மதுரை அதிமுக தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்களால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் இடம் படி பழனிசாமிக்கு எதிராக சசிகலா ஆதரவாளர்களால் ஓட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
2026 இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட அதிமுகவில் காட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் .

2026- இல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்க சின்னம்மா பிள்ளையார் சுழி போட வேண்டும் . திக்கின்றி தவிக்கும் அதிமுக தொண்டர்களின் “ஒளிவிளக்கே”

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் 118 வது பிறந்த தின விழாவும் 63 வது குருபூஜை விழாவும் நடைபெறுகிறது.

இதில், அரசியல் கட்சியினர் பல்வேறு தரப்பினர் கலந்து கொள்கின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி கே சசிகலா பசும்பொனில் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்கிறார். அவரை வரவேற்கும் விதமாக , மதுரை மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்கும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் பரபரப்பான வாசகங்கள் இடம் பெற்றுள்ளன .

தற்போது, அதிமுக எடப்பாடியின் கட்டுப்பாடில் உள்ள நிலையில் வி கே சசிகலா ஆதரவாளர்கள் பரபரப்பு போஸ்டரால் மேலும் சர்ச்சை எழும்பியுள்ளது .
மதுரை சேர்ந்த உமாபதி என்ற அதிமுக பிரமுகர் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் பின்வரும் வாசகங்கள் இடம்பெற்று சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

மதுரை விமான நிலையம் பெருங்குடி மண்டல நகர் சிந்தாமணி சந்திப்பு சாலை விரகனூர் சாலை சிவகங்கை சந்திப்பு சாலைபரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் ஆகிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
2026 இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட அதிமுகவில் காட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் !!

2026 இல் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்க சின்னம்மா பிள்ளையார் சுழி போட வேண்டும் !!. சமீப காலமாக அதிமுகவில் அமைதியாக இருந்த நிலையில் சசிகலா ஆதரவுகளால் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் மீண்டும் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

5 வருடம் ஏமாற்றினார்கள்… ஆட்சியை விட்டு போகும் போதும் ஏமாற்றுகிறார்கள்!

The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.

Entertainment News

Popular Categories