துவரை, உளுந்தம் பருப்புகளின் விலை கடும் உயர்வு :

images 67 1 - 2026

விருதுநகர் சந்தையில் இன்று உளுந்து மற்றும் துவரம் பருப்பின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் சாதாரண ஏழை, எளிய மக்கள் தங்களது அன்றாட உணவுக்குத் தேவையான பருப்பு வகைகளை வாங்குவதற்கு பெரும் தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.


விருதுநகர் மார்க்கெட்டில் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், சாதாரண ஏழை, எளிய மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


விருதுநகர் மார்க்கெட்டில் வாரம்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதில், கடந்த வாரம், குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10200க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த துவரம் பருப்பு புதுஸ்நாடு வகை, இந்த வாரம் ரூ.300 உயர்த்தப்பட்டு ரூ.10500க்கு விற்பனையாகிறது.
துவரை ரூ.1200 உயர்வு : மேலும், துவரம்பருப்பு புதுஸ்லையன் வகை கடந்த வாரம் ரூ.10,100க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ஒரே வாரத்தில் விலையானது கிடு, கிடுவென ரூ.1200 உயர்ந்து தற்போது ரூ.11,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.


உளுந்து ரூ.2200 உயர்வு : இதேபோல் உளுந்தம் பருப்பின் விலையும் கடந்த வாரத்தை விட வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதில், உருட்டு உளுந்தம் பருப்பு (நாடு ) 100 கிலோ கடந்த வாரம் ரூ.10,200க்கு விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ஒரே வாரத்தில் ரூ.2200 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.12,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் உ
பாசிப் பருப்பு : பாசிப் பருப்பின் விலை கந்த வாரம் 100 கிலோ ரூ.8900க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.100 உயர்ந்து ரூ.9ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. பாசிப் பயறு விலையானது கடந்த வாரம் 100 கிலோ ரூ.7200க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் ரூ.300 உயர்ந்து தற்போது 7500க்கு விற்கப்படுகிறது.
அதேவேளை பாமாயில் விலையானது தொடர்ந்து வரத்து அதிகரிப்பால் கடந்த வாரத்தை விட 15 கிலோவிற்கு ரூ.20 குறைந்து தற்போது ரூ.2020க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories